Skip to content

November 2023

திருச்சி உட்பட 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று  கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான… Read More »திருச்சி உட்பட 32 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு….

புதுகையில் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்…

  • by Authour

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் , நில சீர்த்திருத்த ஆணையர் மற்றும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடாசலம், தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தலைவர்… Read More »புதுகையில் வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனை கூட்டம்…

திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் தமிழ்நாடு நீர் வள நில வள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடைபெற்றது. இதில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி வரவேற்பு உரை… Read More »திருச்சி அருகே விவசாயிகளுக்கு நெல் வயல்வெளிப்பள்ளி பயிற்சி….

பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

திருச்சி, பொன்மலை ரயில்வே ஆஸ்பத்திரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், கேள்வி கேட்ட காரணத்திற்காக டி.ஆர்.இ.யூ. நிர்வாகி ராஜாவை நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்ததை கண்டித்து, ரயில்வே மருத்துவமனையில் உள்ள மருந்து, மாத்திரை பற்றாக்குறையை சரி… Read More »பொன்மலை ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென திரண்ட கருமேகங்கள் கொட்டி தீர்த்த கனமழை. வானிலை ஆராய்ச்சி மையம் வடகிழக்கு பருவமழை நீயும் என அறிவித்திருந்த நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும்… Read More »அரியலூர் மாவட்டத்தில் கொட்டிதீர்த்த திடீர் மழை..

கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நேஷ்னல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரியலூர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும்… Read More »கலைஞர் நூற்றாண்டு விழா…. பள்ளி மாணவர்களுக்கு போட்டி..அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்…

சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான். இவர் ஷங்கர் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான ‘எந்திரன்’ படத்தில் இடம்பெற்ற ‘புதிய மனிதா’ என்ற பாடலில் சிறு பகுதியைப் பாடியதன் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்… Read More »சர்வதேச இசையமைப்பாளராகும் கதிஜா…. ஏ.ஆர்.ரகுமான் மகளுக்கு கிடைத்த பெருமை…

சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு… Read More »சேரி’ தப்பான வார்த்தை இல்லை….. மன்னிப்பு கேட்க முடியாது…. குஷ்பு….

புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் அனைத்து வகைப்பள்ளிகளின் மாணவர்களுக்கும் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப்போட்டி முதல் நாள் மாணவிகளுக்கும், இரண்டாம் நாள் மாணவர்களுக்கும் 14,17,19 வயதிற்கேற்ப 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள்… Read More »புதுகையில் மாவட்ட அளவில் டேக்வாண்டோ போட்டி… வென்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு…..

திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

திருச்சி மாநகர கமிஷனர் காமினி இன்று  கண்டோன்மெண்ட் சரகத்தில் நடைபெற்ற வாரந்திர கவாத்தை பார்வையிட்டார். பின்னர்  போலீசார்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், “அன்பான அனுமுறை” என்ற தலைப்பில் காவல் அதிகாரிகள்… Read More »திருச்சி போலீஸ் குடியிருப்பில் கமிஷனர் திடீர் ஆய்வு…

error: Content is protected !!