Skip to content

November 2023

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (26.112023) சென்னையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுழசு பொதுச் செயலாளரும்,  நீர்வளத்துறை அமைச்சருமான திரு துரைமுருகன், சுழக பொருளாளரும்,… Read More »முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

பிரபல திருச்சி ரவுடியை அழைத்து சென்று போலீசார் திடீர் விசாரணை… காரணம் என்ன? …

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் மகன் ஜெகன் (எ) கொம்பன் ஜெகன் பிரபல ரவுடி. லால்குடி பகுதியில் பதுங்கியிருந்த  என்கிற ரவுடி ஜெகனை போலீசார் பிடிக்க சென்ற போது… Read More »பிரபல திருச்சி ரவுடியை அழைத்து சென்று போலீசார் திடீர் விசாரணை… காரணம் என்ன? …

திருவெறும்பூர் அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரைச் சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் பாலசுப்ரமணியன் வயது (21). பெல் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக வெல்டர் பணியில் இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலசுப்பிரமணியன்… Read More »திருவெறும்பூர் அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை..

8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை….

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி… Read More »8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை….

மயிலாடுதுறையில் விடிய விடிய பலத்த மழை

மயிலாடுதுறையில் நேற்று முன்னிரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது இந்நேரத்தில் சென்னையில் இருந்து சமையல் எரிவாயு ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறை அருகே உள்ள சேத்திரபாலபுரத்திற்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. சமையல் எரிவாயு… Read More »மயிலாடுதுறையில் விடிய விடிய பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே மழைப்பொழிவு இல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், முன்னிரவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு, செம்பனார்கோவில்,… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய விடிய மழை…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும்  விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண… Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றம்.. மாலை மகாதீபம் ..

இன்றைய ராசிபலன் (26.11.2023)…

ஞாயிற்றுக்கிழமை… மேஷம் இன்று உங்களுக்கு இருந்த பொருளாதார நெருக்கடிகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும். பெரியோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். ரிஷபம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும். மிதுனம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான சுபகாரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். சிம்மம் இன்று நீங்கள் வீண் பேச்சை குறைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி நிலவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம்  வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கன்னி இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை. துலாம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். விருச்சிகம் இன்று பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். தனுசு இன்று உங்களுக்கு பணவரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் எதிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். மகரம் இன்று குடும்பத்தில் வீண் செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளால் சிறு சிறு மனகஷ்டங்கள் உண்டாகலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும். கும்பம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மீனம் இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

“கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

ஆசிரியர்களுள்  தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை இனம்கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் பொருட்டு ”கனவு ஆசிரியர் திட்டம்”  தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இதற்காக… Read More »“கனவு ஆசிரியர்” விருது பெற்ற திருச்சி ஆசிரியை உமா..

புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் சந்தியா. அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், வீட்டின் முன்பு நின்றிருந்த சந்தியாவை கடந்த… Read More »புதுகையில் பாம்பு கடித்து 10ம் வகுப்பு மாணவி பலி…

error: Content is protected !!