Skip to content

November 2023

திருச்சி தெற்கு அதிமுக ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளுடன்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்… தீர்மானம் நிறைவேற்றம்..

தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அனைவரும் தீபாவளி , பொங்கல் போன்ற பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாடும் நிலையில், பொதுமக்களின் நலன்… Read More »தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி…

நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

  • by Authour

கவிஞர் செந்தமிழ் தேனீ எழுதிய ‘சேலத்திற்குப் பெருமை சேர்க்கும் பெருமைக்குரியவர்கள்’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து கொண்டு புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்தார்.  இந்நிகழ்வு முடிந்த பின்னர் நிருபர்களை… Read More »நடிகைகளை தவறாக சித்தரிப்பதைக் கண்டிக்கிறேன்… கவிஞர் வைரமுத்து…

தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

தஞ்சாவூர் மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பாரதசிற்பி டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகா அர்ஜூன்கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆணைப்படி அகில இந்திய காங்கிரஸ் சேவாதள… Read More »தஞ்சை மாநகர் மாவட்ட சேவாதள பொருளாளராக பிரனேஷ் இன்பென்ட்ராஜ் நியமனம் …

சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

  • by Authour

சமூகநீதிக்காக வி.பி. சிங் செய்த பணிகளைப் போற்றும் வகையில், சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 52 லட்சத்தில் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை  மு.க.ஸ்டாலின் இன்று காலை  திறந்து வைத்தார். விழாவில்,… Read More »சென்னையில் வி.பி. சிங் சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்..

திருச்சி அருகே ….கல்லூரி வேனில் மாணவன் கழுத்து அறுப்பு….. இன்னொரு மாணவன் வெறி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் நித்திஷ் குமார்(19).இவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் உள்ள செட்டிநாடு இன்ஜினியரிங்  கல்லூரியில் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் முசிறியில் இருந்து… Read More »திருச்சி அருகே ….கல்லூரி வேனில் மாணவன் கழுத்து அறுப்பு….. இன்னொரு மாணவன் வெறி

அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் தாசய்யா (87) இவர் நேற்று திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது பின்னால்… Read More »திருச்சி அருகே டூவீலர் மோதி முதியவர் பலி…

திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

திருச்சி திருவெறும்பூர் கக்கன் காலனியை சேர்ந்தவர் ஜான் பெரோஸ் இவர் கழிவுநீர் தொட்டி சுத்திகரிக்கும் வாகனம் வைத்து வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்தமிழ் வயது (24) இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்னரை… Read More »திருச்சி அருகே மனநலம் பாதித்த பெண் தற்கொலை… விசாரணை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு…

  • by Authour

தமிழகத்தில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வு…

error: Content is protected !!