Skip to content

November 2023

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு நலன் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 46 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர்  மகேஷ் வழி காட்டுதலின் பேரில் திருச்சி மாநகரக்… Read More »உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்…. திருச்சியில் திமுக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..

அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல்… Read More »அதிமுக பொதுக்குழு வழக்கு….. உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரிக்கப்படுமா?

மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த உள் சாலைகளை சீரமைக்க திருச்சி மாநகராட்சி சார்பில் tender விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், பஸ் ஸ்டாண்டில் உள்ள ரோடுகளின் மோசமான நிலை, பயணிகளுக்கும்,… Read More »மத்திய பஸ் நிலைய பகுதியில் சாலைகள் சீரமைப்பு….. திருச்சி மாநகராட்சி முடிவு…

துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

  • by Authour

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று  தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். அப்போது  துணை முதலமைச்சர் பதவி குறித்து  உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் உதயநிதி  பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு: கே:… Read More »துணை முதல்வராக எப்போது பதவி ஏற்பீர்கள்? அமைச்சர் உதயநிதி பதில்

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பழமை வாய்ந்த சிவன் கோவில் முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் முன்பு பக்தர்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தமிழக… Read More »ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயில் முன்பு அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு..

திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும் மார்க்சிஸ்ட்… Read More »திருச்சியில் மின்சார வாரிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்…

வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திராணி (50). நேற்று முன்தினம் இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டின்… Read More »வீடு புகுந்து கத்தி முனையில் 7 பவுன் செயின் பறிப்பு….

திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

  • by Authour

திருச்சி காந்தி மார்கெட் அருகே செயல்படும் டீ கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் திருச்சி கமிஷனர் காமினி தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது  அங்கு… Read More »திருச்சி காந்திமார்க்கெட்டில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்…. அதிரடி….

ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

  • by Authour

  ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்தவர் ஐஏஎஸ் அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டைச்  சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான வி.கே.பாண்டியன் கடந்த மாதம் தனது பணியிலிருந்து விருப்ப… Read More »ஒடிசா பாண்டியன்…. பிஜூ ஜனதா தளத்தில் இணைந்தார்

திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

திருச்சி, சின்ன கம்மாளர் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் புருஷோத்தமன் (வயது 43). நகை பட்டறை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெயக்குமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். புருஷோத்தமன்… Read More »திருச்சியில் நகை பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை…

error: Content is protected !!