Skip to content

November 2023

பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

  • by Authour

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் ஷோபனா தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் லயா என்ற மகளும் இருந்தனர். இருவரும் கேர்கம்பை பகுதியில்… Read More »பள்ளி வேன் மோதி 4வயது சிறுமி பலி…. தாயின் கண்முன்னே பரிதாபம்…

மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

  • by Authour

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி, சென்னை மாநகர காவல்துறையில் நிர்பயா நிதியுதவியுடன் ‘அவள்’ திட்டத்தின் கீழ், கல்லூரி மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பயிலரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.… Read More »மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு….. சென்னையில் நடந்தது

தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…

  • by Authour

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் ஆகியவற்றிற்காக கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் வாக்குச்சாவடி அளவில்  சிறப்பு முகங்கள் நடைபெற்றது. அதற்கு முந்தைய வாரங்களிலும் இதுபோன்ற சிறப்பு… Read More »தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.13 லட்சம் விண்ணப்பம்…

புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா

புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,  சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி,  மற்றும் 34வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் இணைந்து நடத்தும் 25 குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.… Read More »புதுகை….167 முறை ரத்த தானம் செய்தவருக்கு பாராட்டு விழா

லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

  • by Authour

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடலூர் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த டெய்லர் லாரி மீது ஆம்னி பஸ்  மோதிய விபத்தில் கன்னியாகுமாரி மாவட்டம் பழவிளை கிராம்… Read More »லாரி மீது மினி பஸ் மோதி விபத்து…. திருச்சி ஜிஎச்-ல் 6 பேருக்கு சிகிச்சை..

வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி மாவட்டம்,  மண்ணச்சநல்லூர் அனுமார் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் 41 வயதான கிருத்திகா. இவருக்கு இன்னும் திருமணமாகாமல் தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். EEE பொறியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவருக்கு கடந்த… Read More »வீட்டில் வழுக்கி விழுந்து பெண் பலி…..திருச்சி அருகே பரிதாபம்….

திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள காந்திநகர் 5 வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் 64 வயதான ஜெயபிரகாஷ். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனி வசித்து வருகின்றனர்… Read More »திருச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு…

மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

  • by Authour

  மயிலாடுதுறை  அருகே   உள்ள ஒரு கிராமத்தில்  9 வயது சிறுமி  கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி  கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.  அந்த சிறுமியை பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், … Read More »மயிலாடுதுறை…. பலாத்காரம் செய்யப்பட்டதால் சிறுமி பலியா? உயிரணு சோதனை …. பரபரப்பு தகவல்

தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

  • by Authour

மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய  4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து  முடிந்த நிலையில்  5வது மாநிலமான , தெலங்கானாவில் வருகிற 30-ந்தேதி 119 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல்… Read More »தெலங்கானா தேர்தல் பிரசாரம்…… இன்று மாலை 6 மணிக்கு ஓய்கிறது

மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

மதுரை தெற்குமாசி வீதியில்   ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற  பிரபல நகைக்கடை. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45). இவரும் நேற்று… Read More »மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

error: Content is protected !!