Skip to content

November 2023

புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டையில்ஒன்றியமோடிஅரசைகண்டித்து தொ.மு.ச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் மற்றும் SKM இணைந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் தொ.மு.ச.தலைவர் அ.ரெத்தினம் தலைமையில்இன்று காலை கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தொ.மு.ச.செயலாளர்கி.கணபதி இணைப்பு சங்க… Read More »புதுகையில் மத்திய அரசைக்கண்டித்து தொமுச கண்டன ஆர்ப்பாட்டம்…

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

  • by Authour

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்…. உண்மை கண்டறியும் சோதனை….10 பேருக்கு சம்மன்

காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்றுகள் அதி வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்… Read More »காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களுக்கு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்…

திருச்சி …100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி….. அமைச்சர் துரைமுருகன் ஏற்றினார்…

  • by Authour

கலைஞர் கருணாநிதியின்   நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக  சார்பாக திருச்சி கிழக்கு தொகுதி கரூர் பைபாஸ் சாலையில் குடமுருட்டி அருகில் 100 அடி உயர கொடி மரத்தில் திமுக … Read More »திருச்சி …100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி….. அமைச்சர் துரைமுருகன் ஏற்றினார்…

உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »உத்தரகாண்ட் சுரங்க விபத்து….. சில மணி நேரத்தில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள்

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டு  சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர்  உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ காரணங்களை  காட்டி  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார்.  நீதிபதிகள்   திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா … Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வாபஸ்…..

மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

  • by Authour

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1991-96ல்  உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் செல்வகணபதி. இவர் தமிழ்நாடு முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ. 23 லட்சம் முறைகேடு செய்ததாக  சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சென்னை … Read More »மாஜி அமைச்சர் செல்வகணபதி…..2 ஆண்டு சிறை தண்டனை ரத்து

தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி (90) மதுரையில் நேற்று காலமானார். 1968-ம் ஆண்டு… Read More »தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்   இன்று இந்தியா வந்துள்ளார். இதுபற்றி அவர்… Read More »நாசா நிர்வாக அதிகாரி பில் நெல்சன்……. இந்தியா வந்தார்

error: Content is protected !!