Skip to content

November 2023

சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

  • by Authour

உத்தராகண்ட் மாநிலம்  சில்க்யாரா- பர்கோட் இடையே 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. கடந்த 12-ம் தேதி  பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டது.… Read More »சுரங்கத்தில் 17 நாள் தவித்த தொழிலாளர்கள் மீட்பு….10 பேர் முதலில் வெளியே வந்தனர்

பள்ளிவாசலுக்கு சொந்தமான யானை பறிமுதல்…கதறி அழுத மக்களால் பரபரப்பு..

  • by Authour

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உள்ள பெரிய பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழமையானது. எந்த பள்ளி வாசலுக்கும் இல்லாத ஒரு பெருமை இந்த பள்ளிவாசலுக்கு உண்டு. ஏனெனில் இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமாக யானையும் உண்டு.… Read More »பள்ளிவாசலுக்கு சொந்தமான யானை பறிமுதல்…கதறி அழுத மக்களால் பரபரப்பு..

மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

  • by Authour

மதுரை தெற்கு மாசி வீதியில் தட்சிணாமூர்த்தி என்பவர் ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்தி நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையில் விற்பனை நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென நகைக்கடையின் முதல்… Read More »மதுரை நகைக்கடையில் தீ விபத்து…. ஒருவர் பலி….

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சமபவம்… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம் கீழையூரைச் சேர்ந்த தற்போது மலத்தான்குளம் வடக்கு தெருவில் வசிக்கும் அண்ணாசாமி என்பவருடைய மகன் பாலகிருஷ்ணன் (42) என்பவர் மீது கீழப்பழூர் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி… Read More »அரியலூரில் பிரபல ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது…

கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

  • by Authour

  தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.அதைத்தொடர்ந்து சட்டவிரோத… Read More »கலெக்டர்களுக்கு ED அனுப்பிய சம்மன்….. ஐகோர்ட் இடைக்காலத் தடை

ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே  செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் டவர்களுக்கு கேபிள் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.  இவரது வீட்டிற்கு முன்பாக செல்போன் டவர் வேலைக்கு தேவையான காப்பர்… Read More »ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   இந்த வழக்கு நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில், விசாரணைக்கு வந்த போது மின்னணு சாதனங்களில் நடைபெற்ற தகவல் பரிமாற்ற விவரங்களை கோவையில்… Read More »கோடநாடு வழக்கு…மாஜி ஐபிஎஸ் அதிகாரி மகன் விசாரணைக்கு ஆஜர்….

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்ஈழத்தை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள் விடுதலைப்புலிகளின் இயக்ககத்தை பயங்கரவாத அமைப்பு போல… Read More »விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகள் பேசிய வீடியோ…. உளவுத்துறை ஆய்வு

திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூர் விக்னேஷ் நகர் இரண்டாவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பாலச்சந்தர் (48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள்… Read More »திருச்சி அருகே தனியார் நிறுவன மேனேஜர் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் கொள்ளை…

error: Content is protected !!