Skip to content

November 2023

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

  • by Authour

நாமக்கல் நகரில் அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். தினமும் ஆயிரக்கணக்கான… Read More »நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிசேகம்…. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

  • by Authour

கரூர் மாவட்டம், புகலூர் வட்டம் பாளையம் கிராமம் சூரியம் பாளையத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பழனியாண்டவர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகிய இடும்பன், மாயவர்,… Read More »கரூர் ஸ்ரீ கருங்கரட்டு பழனியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்…. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல்

பொள்ளாச்சி அருகே கற்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற 3 டிப்பர் லாரி பறிமுதல்….

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் கோவை புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கேரள மாநிலத்திற்கு கற்களை ஏற்றி சென்ற மூன்று… Read More »பொள்ளாச்சி அருகே கற்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற 3 டிப்பர் லாரி பறிமுதல்….

பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதன்படி வரும் ஜனவரி 7-ந்தேதி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு நடைபெறும்… Read More »பட்டதாரி ஆசிரியர் தேர்வு…. விண்ணப்பம் பதிவு தொடங்கியது

வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

  • by Authour

கோவை- மேட்டுப்பாளையம் ரயில்வே வழித்தடத்தில் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட பயணிகள் ரயில்கள் தினம் தோறும் பத்து முறைக்கும் மேல் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளக்கிணறு… Read More »வௌ்ளக்கிணறு பகுதியில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ரயில்வே கேட் சேதம்…

சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

  • by Authour

திமுக இளைஞர் அணி செயலாளரும்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.-வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள… Read More »சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு ஏன்? அமைச்சர் உதயநிதி விளக்கம்…

வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

  • by Authour

நாகை மாவட்டம், வேட்டைக்காரனிருப்பு, சல்லிக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஏசுபெரியநாயகம் (40), இவர் வேளாங்கண்ணியில் தனியார் விடுதி ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கும் நாகை ஆரியநாட்டுத்தெருவை சேர்ந்த சந்தனமேரிஜான்சி 35… Read More »வேளாங்கண்ணி அருகே கணவன்-மனைவிக்குள் தகராறு….மனைவி தற்கொலை…..

திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி 7வது வார்டிற்கு உட்பட்ட கணபதி நகரை சேர்ந்தவர் ராஜ சுலோச்சனா  (66) இவர் தனது வீட்டை கடந்த 2018 ஆம் ஆண்டு மார்கிரேட்மேரி என்பவருக்கு ஒத்திக்கு மூன்று… Read More »திருச்சி அருகே ஒத்தி வீட்டை அபகரிக்க முயல்கின்றனர்… மூதாட்டி தற்கொலை முயற்சி…

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டகாவல்கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே உத்தரவின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராகோட்டை காவல் சரகத்தைச் சேர்ந்த இராமசாமி தெய்வானை அம்மாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU) காவல் உதவி ஆய்வாளர் வைரம் குழந்தைகளுக்கு… Read More »குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்….

காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

  • by Authour

தமிழகத்தில் டிஜிபியாக  பணியாற்றியவர்  பிரஜ் கிஷோர் ரவி.  இவர் தீயணபை்பு த்துறை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்  அவர் விருப்ப ஓய்வு பெற்றார்.   இவர் 2024 மக்களவை தேர்தலில்  தனது… Read More »காங்.,கட்சியில் சேருகிறார் தமிழக மாஜி டிஜிபி ரவி…

error: Content is protected !!