Skip to content

November 2023

புதுக்கோட்டை…. சிறப்பு ஆதார் முகாம்…. அஞ்சல்துறை நடத்தியது

  • by Authour

புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் இந்திய அஞ்சல் துறையின் புதுக்கோட்டை கோட்டம் மற்றும் வாராப்பூர் ஊராட்சி மன்றம் இணைந்து சிறப்பு ஆதார் முகாம் நடத்தியது.  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா,இந்திய… Read More »புதுக்கோட்டை…. சிறப்பு ஆதார் முகாம்…. அஞ்சல்துறை நடத்தியது

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சியில் இன்று உள்ளாட்சி தினத்தையொட்டி  கிராமசபை க்கூட்டம் தலைவர் கேஆர்.முருகேசன் தலைமையில்நடந்தது. தீர்மானங்களை ஊராட்சி தலைவர் படித்தார். துணைத்தலைவர் சி.அண்ணாமலை,பற்றாளர் செ.கற்பகவள்ளிமுன்னிலை  வகித்தனர். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துடன்… Read More »பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை…. கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், பச்சைமலை தென்புறநாடு ஊராட்சி, புத்தூர் கிராமத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று (01.11.2023) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட  கலெக்டர் பிரதீப் குமார்… Read More »கிராம சபைக் கூட்டம்…. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

  • by Authour

தமிழகத்தில் மட்டுமல்ல  இந்தியா முழுவதும்  அல்ல, உலகம் முழுவதிலும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட… Read More »கொரோனா தாக்கியவர்களுக்கு டெங்கு பாதிப்பும் அதிகம் …… ஆய்வு முடிவில் பகீர்

டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் மக்கினாம்பட்டி ஊராட்சியில் மாரியம்மாள் அழகிரி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் ஆதரவுடன் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது, குறிப்பாக ஊராட்சி பகுதிகளில்… Read More »டெங்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்… கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்..

காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

மார்க்சிய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், சுதந்திர போராட்ட தியாகியுமான 102 வயது நிரம்பிய சங்கரய்யாவுக்கு   கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இதற்கு  கவர்னர் … Read More »காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா… அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில், நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம்… Read More »2 ஆயிரம் கோயில்களுக்கு ரூ.40 கோடி ….. ஒரு கால பூஜை நிதி….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு” (தமிழ் நூல்) மற்றும் “Tamil Nadu’s Contribution to the Freedom Struggle” (ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்) ஆகிய சிறப்பு… Read More »சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்ளிப்பு…. சிறப்பு மலர்…. முதல்வர் வெளியீடு

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து  கொண்டாடுவார்கள்.   காற்றில் மாசு அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில்  பசுமை பட்டாசுகளை  2 மணி நேரம் மட்டுமே… Read More »2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். டெல்டா மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில்… Read More »13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

error: Content is protected !!