Skip to content

November 2023

மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350… Read More »மாஜி அமைச்சர் காமராஜ் சொத்துக்குவிப்பு வழக்கு …15ம் தேதிக்கு தள்ளிவைப்பு

மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..

மயிலாடுதுறை நகரில் சின்னகடைத் தெருவில் சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த மாதம் 30-ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து யானை மீது… Read More »மயிலாடுதுறை… பிள்ளையார் கோயிலில் கும்பாபிஷேகம்… தருமபுரம் ஆதீனம், கலெக்டர் தரிசனம்..

50 KG தாஜ்மகாலுக்கு இன்று வயது 50…

  • by Authour

உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில் இயக்குநர் மணிரத்னம், இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின்… Read More »50 KG தாஜ்மகாலுக்கு இன்று வயது 50…

தீபாவளி… 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….

  • by Authour

நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.  இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பட்டாசு விற்பனை களைகட்டி  உள்ளது.  இந்த சூழலில் இந்த ஆண்டு தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு… Read More »தீபாவளி… 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….

அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

  • by Authour

சென்னையில் பாஜகவினர் புதிய கொடி கம்பம் அமைக்க மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற கடிதம் இணைக்கப்படவில் லை எனக்கூறி போலீசார்  கொடிக்கம்பம் நட அனுமதி மறுத்தனர். இதைத்தொடர்ந்து நவம்பர் 1(இன்று) முதல்  தமிழகம் முழுவதும் நாள்தோறும்… Read More »அனுமதியின்றி கொடிகம்பம் நட முயற்சி… திருச்சியில் பாஜகவினர் கைது

பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருப்பறியலூர் எனப்படும் பரசலூர் கிராமத்தில் அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தட்சன் நடத்திய யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்காத காரணத்தால் கோபம்கொண்டு தட்சனின் தலையைக்… Read More »பரசலூர் வீரட்டேஸ்வரர் கோவில் பாலாலயம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் நடைபெற்றது..

பருவமழை பொய்த்தால்…..பயறு வகை சாகுபடி….. வேளாண்துறை வேண்டுகோள்

  • by Authour

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு… Read More »பருவமழை பொய்த்தால்…..பயறு வகை சாகுபடி….. வேளாண்துறை வேண்டுகோள்

ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

முன்னாள் முதல்வர்  கலைஞர்  கருணாநிதி  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு தாலி,… Read More »ரூ.25 லட்சம் சீர்வரிசையுடன், 25 நரிக்குறவ ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ராசா எம்.பி.

பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…

சுற்றுச் சூழல் மேம்பாட்டிற்காக பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகள் நடப் பட்டன. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், தமிழன் பசுமை… Read More »பாபநாசம் ஊ.ஒ.தொ.பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடல்…

பாபநாசம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம்…

  • by Authour

ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப் பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களுள் 81 வது ஸ்தலம் ஸ்ரீ சித்தி, புத்தி ஸமேத அருள்மிகு தக்ஷிணா மூர்த்தி விநாயகர் திருக்கோயில். பாபநாசம் தாலுக்கா… Read More »பாபநாசம் ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி விநாயகருக்கு அம்பாள் ஸ்ரீ சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம்…

error: Content is protected !!