Skip to content

November 2023

திருச்சி அருகே திருமணமான 1 வருடத்தில் கணவன் தற்கொலை… கர்ப்பிணி மனைவி கதறல்..

திருச்சி மண்ணச்சநல்லூர் ஸ்ரீதேவி மங்கலம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (38). தொழிலாளியான இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கனகா என்பவரை திருமணம் செய்தார். இதையடுத்து கனகா 9 மாதம் கர்ப்பமாக… Read More »திருச்சி அருகே திருமணமான 1 வருடத்தில் கணவன் தற்கொலை… கர்ப்பிணி மனைவி கதறல்..

திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

திருச்சி, மணப்பாறை வையம்பட்டி தெற்கு முகவனூர் சீதம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 45). இவருக்கு சுமதி, போதும் பொண்ணு (30) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இவர்களில் 2-வது மனைவி போதும் பொண்ணு… Read More »திருச்சி அருகே தொழிலாளியின் 2வது மனைவி மாயம்..

மகளிர் உரிமைத்தொகை…. தீபாவளி சீராக முன்னதாக வருகிறது

தமிழகத்தில் சுமார் 1 கோடியே 10 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கடந்த செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் வழங்கப்பட்டு வருகிறது.  மாதந்தோறும் 15ம்… Read More »மகளிர் உரிமைத்தொகை…. தீபாவளி சீராக முன்னதாக வருகிறது

திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

  • by Authour

ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள… Read More »திருச்சியில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்…

தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் திருவுருவச் சிலையை காணொளிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  திறந்து வைத்தார். அஞ்சலை அம்மாள் சிறுவயது முதல்… Read More »தென்னாட்டு ஜான்சி ராணி அஞ்சலையம்மாள் சிலை….. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.11.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடலூர் மாநகராட்சி, காந்தி பூங்காவில் நிறுவப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் அவர்களின்… Read More »கடலூரில் அஞ்சலை அம்மாள் திருவுருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்..

சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

  • by Authour

கிறிஸ்தவ மதத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் நவம்பர் 2-ம் தேதி கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது. உயிர் நீத்தவர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமான இன்று நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள்… Read More »சுனாமியில் இறந்தவர்களுக்கு……வேளாங்கண்ணியில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு….

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில்‌ மகளிர்‌ உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள்‌ முழுவதும்‌ ஓயாமல்‌ உழைத்துக்கொண்டிருக்கும்‌ பெண்களின்‌ உழைப்பிற்கு அங்கீகாரம்‌ அளிக்கும்‌. வகையில்‌, அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய்‌ 12.000/-… Read More »மகளிர் உரிமைத் தொகைக்கு 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு….

கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில் கவர்னராக உள்ள ரவி, பொறுப்பேற்று 2 வருடங்கள் ஆகிறது. இவர் பதவியேற்ற நாள் முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அரசை முடக்க பல்வேறு வேலைகளை செய்து வருவதாகவும்  அரசியல்… Read More »கேரள அரசும், கவர்னர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து…..பொதுநல வழக்கு வாபஸ்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என  திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள்  வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்றி  ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.  இந்த நிலையில்… Read More »நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து…..பொதுநல வழக்கு வாபஸ்

error: Content is protected !!