Skip to content

November 2023

சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி…

  • by Authour

ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 33-ஆவது லீக் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. மும்பை… Read More »சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி…

திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வி.ஏ சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கங்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (55) இவர் தனது நண்பர் குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஏரகுடி கிராமத்திற்க்கு சென்று… Read More »திருச்சி அருகே டூவீலர் மீது பஸ் மோதி ஒருவர் பலி…

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

  • by Authour

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.… Read More »ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

  • by Authour

தஞ்சை மாவட்டத்தில் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகள், மருத்துவமனை நிறைந்த பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஏர்ஹாரனை ஒலிக்கவிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில பஸ்கள் இயக்கப்படுகிறது… Read More »தஞ்சையில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹாரன்கள்.. 15 பஸ்கள் மீது நடவடிக்கை….

பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

  • by Authour

திருச்சி என் எஸ் பி சாலையில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக காவல் உதவி மையம் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காகவும்… Read More »பகலில் கடைவீதிக்குள் வரும் கனரக வாகனங்களுக்கு அபராதம் .. திருச்சி கமிஷனர் காமினி

கல்லறை திருநாள்… முன்னோர்கள் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை..

தஞ்சை அருகே வல்லம் பெரியார் நகர் கல்லறைத் தோட்டத்தில் நேற்று கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் நாள் இறந்தவர்களை நினைவு கூறும் கல்லறைத் திருநாளாக உலகம்… Read More »கல்லறை திருநாள்… முன்னோர்கள் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை..

கோவை… பெரியார் -அண்ணாவின் சிலைக்கு மரியாதை செய்த திமுக அணி நிர்வாகிகள்…

கோவை மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகிகளின் அறிமுக ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. திமுக மாநில வர்த்தகர் அணியின் இணைச் செயலாளர் முருகவேல்… Read More »கோவை… பெரியார் -அண்ணாவின் சிலைக்கு மரியாதை செய்த திமுக அணி நிர்வாகிகள்…

கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. மதுரையில் மா. கம்யூ. 130 பேர் கைது

  • by Authour

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று 55-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதற்காக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை… Read More »கவர்னர் ரவிக்கு கருப்புக்கொடி…. மதுரையில் மா. கம்யூ. 130 பேர் கைது

திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

திருச்சி மாநகரில் பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் போதை பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மர்ம கும்பல் செயல்பட்டு வருவதாக திருச்சி மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில்… Read More »திருச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போதை மருந்து விற்ற வாலிபர் கைது…

புதுகை அருகே விளையாட்டு அரங்கம்….. முதல்வர் அடிக்கல் நாட்டினார்

  • by Authour

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சார்பில்  சிறு விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.  புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் நடைபெற்ற… Read More »புதுகை அருகே விளையாட்டு அரங்கம்….. முதல்வர் அடிக்கல் நாட்டினார்

error: Content is protected !!