Skip to content

November 2023

திருச்சி அருகே HEPF தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு…. போலீஸ் விசாரணை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்பு படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான ஹெச் இ பி எப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது. அதில் சிஒன் பகுதியை சேர்ந்தவர்… Read More »திருச்சி அருகே HEPF தொழிற்சாலை ஊழியர் மர்ம சாவு…. போலீஸ் விசாரணை…

புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

தமிழ்நாடு அரசு உத்தரவின்படியும், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களான புகையிலை, பான்மசாலா விற்பனை குறித்து தொடர்ந்து ஆய்வுகள்… Read More »புகையிலை பொருட்களை விற்ற 3 கடைகளுக்கு சீல்…. 5 பேர் கைது

கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

  • by Authour

தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் கரூர் மாவட்ட… Read More »கோவை மீனா, கரூர் பத்மா வீடுகளிலும் ஐடி ரெய்டு

தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

  • by Authour

தஞ்சை திலகர் திடலில்  நாளை(சனி) மாலை  அதிமுக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி முன்னிலையில் திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா சிவா(பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவர்)  உள்பட… Read More »தஞ்சையில் நாளை நடக்க இருந்த அதிமுக பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

நில ஆக்கிரமிப்பு வழக்கில் உ.பி. கவர்னருக்கு சம்மன்….. தாசில்தார் சஸ்பெண்ட்

  • by Authour

உத்தரபிரதேசத்தின் படான் மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு வழக்கு ஒன்றை துணை மண்டல மாஜிஸ்திரேட்டு(தாசில்தார்) வினீத் குமார் விசாரித்தார். இந்த வழக்கில் அம்மாநில கவர்னர் ஆனந்தி பென் படேலையும்(குஜராத் முன்னாள் முதல்வர்) சேர்த்து அவருக்கு சம்மன்… Read More »நில ஆக்கிரமிப்பு வழக்கில் உ.பி. கவர்னருக்கு சம்மன்….. தாசில்தார் சஸ்பெண்ட்

அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக  இருக்கும் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர். சென்னை, திருவண்னாமலை உள்பட எ.வ.வேலுவுக்கு சொந்தமான பல்வேறு… Read More »அமைச்சர் எ.வ.வேலு வீடு, கல்லூரியில் ஐ.டி. ரெய்டு

தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

  • by Authour

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில்… Read More »தமிழகத்தை தொடர்ந்து கேரள கவர்னர் மீதும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு…

இன்றைய ராசிபலன்…. (03.11.2023)…

வௌ்ளிக்கிழமை.. மேஷம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலையில் பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மிதுனம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். கடகம் இன்று பயணங்களால் தேவையற்ற அலைச்சல் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்கள் வகையில் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சிம்மம் இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். கன்னி இன்று உங்களுக்கு பணப்புழக்கம் தாராளமா£க இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும். துலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். கடன் பிரச்சினை தீரும். விருச்சிகம் இன்று நீங்கள் சோர்வுடனும் மன உளைச்சலுடனும் காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த செயலிலும் தடை தாமதம் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது உத்தமம். தொழில் ரீதியான புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. தனுசு இன்று வேலையில் உங்கள் செயல்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருக்கும். மகரம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உதவியால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை கூடும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் இரட்டிப்பாகும். கும்பம் இன்று குடும்பத்தில் அமைதி குறையும். கூடுதல் பணிச்சுமையால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். உணவு விஷயத்தில் கவனம் தேவை. திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். மீனம் இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அ-னுகூலம் உண்டாகும்.

திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

திருச்சியைச் சேர்ந்த திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா. இவர் பாஜகவில் மாநில பொதுச்செயலாராக இருந்தார். இவரும் தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி இருவரும் செல்போனில் பேசியபோது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த… Read More »திருச்சி பிரமுகர் அதிமுகவிற்கு தாவாமல் இருக்க .. அண்ணாமலை அவசரம்…

தஞ்சையில் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலி…

  • by Authour

தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் ஸ்ரீராம் நகரைச் சேர்ந்தவர் தவபிரபு. இவரது மகன் ரித்திக் ரோஷன் (15). இவர் தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை ரித்திக் ரோஷன் பைக்கில்… Read More »தஞ்சையில் அரசு பஸ் மோதி பள்ளி மாணவன் பலி…

error: Content is protected !!