Skip to content

November 2023

கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா முதல் சுங்கககேட் வரை இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் – என் மக்கள் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கரூர் மாநகர்… Read More »கரூரில் அனுமதியின்றி அண்ணாமலை பேனர் அகற்றம்… அபராதம் விதிக்க உத்தரவு…

எ.வ. வேலு வீடு, நிறுவனங்களில் ரெய்டு ஏன்? பகீர் தகவல்

  • by Authour

எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய  கூட்டணி அமைத்து உள்ளதால்  2024 மக்களவை தேர்தலில்  பாஜகவின் வெற்றி கேள்விக்குறியாகி உள்ளது. அத்துடன்  இந்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தலும் பாஜகவுக்கு… Read More »எ.வ. வேலு வீடு, நிறுவனங்களில் ரெய்டு ஏன்? பகீர் தகவல்

திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

  • by Authour

சென்னையில் இருந்து  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து ஒன்று திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரை சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் ஓட்டி வந்தார்.… Read More »திருச்சியில் 5 பஸ்கள், ஒரு லாரி ஒன்றோடு ஒன்று மோதி விபத்து……30பேர் காயம்

சீர்காழி அருகே கடலில் மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…தேடும் பணி தீவிரம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்திலிருந்து 2 ஆம் தேதி மதியம் சுமார் 2.00 மணி அளவில் மொத்தம் 4 பைபர் படகில் மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை 6.0மணியளவில்… Read More »சீர்காழி அருகே கடலில் மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…தேடும் பணி தீவிரம்…

திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை…

  • by Authour

இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அநேக… Read More »திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் கனமழை…

காற்று மாசு….. டில்லியில் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

டில்லியில் கடந்த சில வாரங்களாக காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த, சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தலைமையில்தலைமையில் சீராய்வு கூட்டம்  டில்லி செயலகத்தில் நேற்று முன் தினம் நடந்தது. … Read More »காற்று மாசு….. டில்லியில் 2 நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது.… Read More »கனமழை…….தமிழகத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை

உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி… Read More »உலக கோப்பை கிரிக்கெட்…. முதல் அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா

இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கு பிடிவாரண்ட்…. கரூர் மகிளா கோர்ட் அதிரடி

  • by Authour

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கடந்த 01-03-21 ம் தேதி சத்யா என்ற பெண் நடந்து செல்லும் போது அவரது கணவர் சதீஷ்குமார் என்பவர் கெட்ட வார்த்தையால் பேசி அரிவாளால் கை, முகம், தலை… Read More »இன்ஸ்பெக்டர், எஸ்.ஐக்கு பிடிவாரண்ட்…. கரூர் மகிளா கோர்ட் அதிரடி

திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி அரியமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சேகர் இவரது மகள் கிருத்திகா (19) இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி ஏ ஆங்கிலம் இரண்டாம்… Read More »திருச்சி அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை….

error: Content is protected !!