Skip to content

November 2023

தெருநாய்கள் கடித்து 2வயது சிறுமி படுகாயம்…

திருப்பூர் மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். கட்டட வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை இவரது இரண்டு வயது மகள் நைனிகா வீட்டிற்கு… Read More »தெருநாய்கள் கடித்து 2வயது சிறுமி படுகாயம்…

தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

  • by Authour

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவரது மகன் மாரிச்செல்வம் இவருக்கு 23 வயது ஆகிறது. மாரிச்செல்வம் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த … Read More »தூத்துக்குடி….. காதல் திருமண ஜோடி கொலை ஏன்? …பெண்ணின் தந்தை கைது

நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தும் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்திற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்… Read More »நீட் திமுகவின் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது.. ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

காவல் துறையாக அதிரடி காட்டும் விக்ரம் பிரபு…..

  • by Authour

அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள… Read More »காவல் துறையாக அதிரடி காட்டும் விக்ரம் பிரபு…..

ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் , நாமக்கல் மாணவர் கொலை, கல்லூரியில் பயங்கரம்

  • by Authour

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரை சேர்ந்தவர் மதியழகன் . இவரது மனைவி பூங்கொடி. இந்த தம்பதிக்கு மதன்குமார் (29)என்ற மகனும், ஜனனிஸ்ரீ (24) என்ற மகளும் இருந்தனர்.  மதியழகன், தனியார் கல்லூரியில்… Read More »ஜார்கண்ட் மருத்துவ கல்லூரியில் , நாமக்கல் மாணவர் கொலை, கல்லூரியில் பயங்கரம்

புதிதாக கட்டப்பட்ட வார சந்தையை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கடாசலபுரத்தில் ரூபாய் 41.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாரச்சந்தையை நகராட்சி துறை அமைச்சர் கே என் நேரு கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 03.11.2023 குத்து விளக்கேற்றி… Read More »புதிதாக கட்டப்பட்ட வார சந்தையை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்…

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

  • by Authour

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது நாளான… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை….வௌ்ளம்போல் ஓடிய மழைநீர்…..

மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

  • by Authour

மயிலாடுதுறை நகரில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் லஞ்ச ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று மயிலாடுதுறையில்… Read More »மயிலாடுதுறையில் ஊழல் விழிப்புணர்வு பேரணி… கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யாவின் மகள்….

  • by Authour

தமிழ் சினிமாவில் நாயகன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன், இப்படத்தில் இவரது நடிப்பு பலரையும் கவர்ந்து இருந்தது.இதனால் சரண்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் சினிமாவில் வர தொடங்கியது,அனைத்தையும்… Read More »MBBS பட்டம் பெற்ற நடிகை சரண்யாவின் மகள்….

காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

  • by Authour

தூத்துக்குடியை சார்ந்த ரவி பகதூர் என்பவர் கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த குடுகுடுத்தானூரில் மணி என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து கடந்த 3 மாத காலமாக பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு… Read More »காட்டன் ராக்ஸ் துணி குடோனுக்கு சீல் வைத்த திருச்சி ஐடி அதிகாரிகள்…

error: Content is protected !!