Skip to content

November 2023

சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சொத்துக்காக இளைஞரை கொலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருதபுரத்தை சேர்ந்த அருமை கனி (70), அவரது மனைவி ராஜாத்தி 163),… Read More »சொத்துக்காக இளைஞரை கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஆயுள்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….

கன்னியாகுமரியில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், நாளை கன்னியாகுமரியில் அனைத்து வகையான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த… Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை….

நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்… அமைச்சர் மகேஷ்…

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். இருந்தாலும் அதுவரைக்கும் பள்ளிகளில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் சிறப்பு பயிற்சி நடைபெறும் என்று அமைச்சர் அன்பில்… Read More »நீட் தேர்வை ரத்து செய்ய சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்… அமைச்சர் மகேஷ்…

நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

  • by Authour

ஊழலை மறுத்து, தேசத்தை காக்க, நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி; மக்களுக்கான சேவையை செய்ய, அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்க வேண்டாம்; விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கிய, லஞ்ச ஒழிப்பு… Read More »நாகையில் லஞ்ச ஒழிப்பு போலீசாருடன், மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி…

நாகையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..

  • by Authour

தமிழக முழுவதும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து வருகின்றனர். இதைப்போல் இன்று நாகப்பட்டினத்தில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் வாகன… Read More »நாகையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு..

விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

  • by Authour

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், 18 வயது நிரம்பிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் க.கற்பகம்… Read More »விலைமதிப்பற்றது வாக்குரிமை….கல்லூரியில் கலெக்டர் க.கற்பகம் பேச்சு….

தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

  • by Authour

காவிரி யில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு 177.25 கனஅடி தண்ணீரை கர்நாடகம் தரவேண்டும்.  இந்த ஆண்டு கர்நாடகத்தில் போதுமான மழை இல்லை என்று கூறி  தண்ணீர் திறக்க கர்நாடகம் மறுத்து விட்டது. இந்த நிலையில்… Read More »தமிழகத்திற்கு 2600 கனஅடி தண்ணீர் … கர்நாடகத்திற்கு காவிரி ஆணையம் உத்தரவு

மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும்.… Read More »மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணி… பாபநாசம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி, மாகாளிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி – கிழக்கு உள்ளிட்டவற்றில் பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா நேரில் சென்று மாணவர்களிடம் கல்வித் திறனை அறிய… Read More »அங்கன்வாடி மையக் கட்டட கட்டுமானப் பணி… பாபநாசம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு…

அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 31 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

error: Content is protected !!