Skip to content

November 2023

எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

திருச்சி மாநகரம் கரூர் புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரபல தனியார் நகைக்கடை (ஜோஸ் ஆலுக்கா) திறப்பு விழாவில், பிரபல தமிழ்த் திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறிய போது,… Read More »எனக்கு ‘நடிப்பு அரக்கி’ பட்டமெல்லாம் தேவையில்லை… திருச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்….

வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..

  • by Authour

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குதல் மற்றும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்துறை சார்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… Read More »வடகிழக்கு பருவமழை….. சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு..

முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..

  • by Authour

முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைரஸ் காய்ச்சல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தமாதிரியில் வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது. காய்ச்சல் மற்றும் இருமல்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்…..

போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி இமிக்கிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை… Read More »போலி பாஸ்போர்ட்டில் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தவர் கைது…

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் 21 கோகுல். ( வயது 21) இவர் டிப்ளமோ முடித்துவிட்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும்… Read More »வாலிபர் தூக்கிட்டு தற்கொலை… திருச்சி அருகே பரிதாபம்…

கரூரில் கொட்டிதீர்த்த கனமழை…

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தொடர்ந்து இன்று மூன்றாவது… Read More »கரூரில் கொட்டிதீர்த்த கனமழை…

அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் மாதவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். வைப்பம் பள்ளியில் மாதவி பணியில் உள்ள நிலையில் செம்பந்தங்குடி பள்ளி பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது. செம்பந்தங்குடி பள்ளியில்… Read More »அரியலூர்..ஊ.ஒ.அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை முயற்சி..

தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் குடும்பத்துடன் முருகேசன் நகர் ஒன்றாவது தெருவில் வசித்து வந்துள்ளார். இவரது மகன் மாரி செல்வன் தூத்துக்குடி தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.… Read More »தூத்துக்குடி காதல் தம்பதி கொலை…. 2 குற்றவாளிகள் வள்ளியூர் கோர்ட்டில் சரண்

நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்த நடை பயிற்சியை தொடங்கி வைத்தார்.. திருச்சியில் சுகாதாரத்துறை… Read More »நடப்போம் நலம் பெறுவோம்… திருச்சியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்….

தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

  • by Authour

ஆயுர்வேத மருந்து குறித்த விழிப்புணர்வு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் கோவை மாநகர காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பொதுமக்களுக்காக கோவை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.முன்னதாக முகாமை துவக்கி வைத்த மாநகர காவல் ஆணையர்… Read More »தீபாவளி பண்டிகை… கோவை மாநகரில் கடைகளை இரவில் கூடுதல் நேரம் திறக்க அனுமதி..

error: Content is protected !!