Skip to content

November 2023

அடுத்த 3 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை… பட்டியல் இதோ..

  • by Authour

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு…  தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை… Read More »அடுத்த 3 நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை… பட்டியல் இதோ..

இன்றைய ராசிபலன் –  05.11.2023…

இன்றைய ராசிபலன் –  05.11.2023 மேஷம் இன்று நீங்கள் சுறுசுறுப்பின்றி காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. ரிஷபம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தரும காரியங்கள் செய்து மனம் மகிழ்வீர்கள். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். மிதுனம் இன்று குடும்பத்தினருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். உற்றார் உறவினர்கள் வழியாக ஒரு சில உதவிகள் கிட்டும். கடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சிம்மம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சாதகப்பலன் கிட்டும். கன்னி இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். துலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். விருச்சிகம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். திருமண பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். தனுசு இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளிப் பயணங்களையும் சுப முயற்சிகளையும் தவிர்ப்பது உத்தமம். மகரம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெரிய மனிதர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். கும்பம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிட்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் அனுகூலம் உண்டாகும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் –  05.11.2023…

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைக்கைக்கு மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் விளக்கம்…

  • by Authour

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்ற கூட்டம் கடந்த 31 ம் தேதி காலை நடைபெற்றது..தங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தி… Read More »எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கைக்கைக்கு மேட்டுப்பாளையம் நகர்மன்ற தலைவர் விளக்கம்…

நாட்டு துப்பாக்கி- கஞ்சாவுடன் 3 பேரைதிருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது..

  • by Authour

திருவெறும்பூர் அருகே நாட்டு துப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த 3 பேரை திருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருச்சி எஸ் பி வருண் குமாருக்கு… Read More »நாட்டு துப்பாக்கி- கஞ்சாவுடன் 3 பேரைதிருச்சி எஸ்பி தனி படை போலீசார் கைது..

தஞ்சையில் கல்லூரி பஸ் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம்.. மாணவிகள் அச்சம்…

தஞ்சை சீனிவாசபுரம் கிரிரோடு பகுதியில் நேற்று மாலை மகளிர் கல்லூரி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாணவிகள் பயணம் செய்தனர். திடீரென மர்மநபர் யாரோ பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது மது… Read More »தஞ்சையில் கல்லூரி பஸ் மீது மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம்.. மாணவிகள் அச்சம்…

கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

  • by Authour

கேரள மாநிலம் கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலகத்தில், பயிற்சியின் போது விபத்து நேரிட்டது. ஓடுதளத்தில் பயிற்சியின் போது ஐஎன்எஸ் கருடா ஹெலிகாப்டர் விபத்தில்… Read More »கொச்சியில் கடற்படை ஹெலிகாப்டர் விபத்து… ஒருவர் உயிரிழப்பு..!!..

பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் புதுக்கோட்டை மண்டலம் சார்பில்  பொன்னமராவதியில் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில்    சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி பொன்னமராவதி சேலம் புதிய வழித்தடத்தில் செல்லும் புதிய பேருந்து சேவையினை … Read More »பொன்னமராவதி-சேலம் புதிய வழித்தட பஸ் சேவை வசதி… அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்..

அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் திருச்சி உட்பட 35 மாவட்டங்களில் மழை பெய்யும்..

தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஒன்றியம் பள்ளியேறி ஊராட்சி முதலை முத்து வாரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.… Read More »தஞ்சையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணி… கலெக்டர் ஆய்வு..

ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார் இந்நிலையில் இவர் கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு… Read More »ஜெயங்கொண்டம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு….

error: Content is protected !!