Skip to content

November 2023

ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, வெளிநாட்டில் இருந்து கொண்டு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும்… Read More »ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

  • by Authour

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (எ) வைரபெருமாள் இவர் தேங்காய் மொத்த விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். அதவத்தூரில் இவர் உரிக்கும் தேங்காய் மட்டைகளை வயலூரில்… Read More »திருச்சி அருகே தேங்காய் மட்டை குடோனில் திடீர் தீ விபத்து…

வேதாரண்யம் மீனவர்கள் மீது 2 தாக்குதல்… இலங்கை கடல் கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற                   புதுபேட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் செந்தில்குமார்,… Read More »வேதாரண்யம் மீனவர்கள் மீது 2 தாக்குதல்… இலங்கை கடல் கொள்ளையர்கள் 6 பேர் மீது வழக்கு

ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

திருச்சி மாவட்டம்  சமயபுரம் கண்ணனுர் பேரூராட்சி உட்பட்ட 12வது வார்டு பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் பாலத்தில் இருந்து இனாம் கல் பாளையம் எல்லையில் அமைந்துள்ள காருண்ய சிட்டி மற்றும் அக்சயா கார்டன் வரை… Read More »ரோடு சரியில்ல.. ரேஷன் கார்டை திருப்பி கொடுக்கப்போவதாக பொதுமக்கள் அறிவிப்பு..

மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் பயணிகள் தடுமாற்றம்….சிக்னல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் சஸ்பெண்ட்..

  • by Authour

மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் ரயில்   வண்டிகளை, நடைமேடையில் நிறுத்துவதில், ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டிவருகிறது.  சனிக்கிழமை மாலை, 5.55 மணிக்கு 1வது நடைமேடைக்கு, மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என  வழக்கம்போல் அறிவிப்பு பலகையில்… Read More »மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் பயணிகள் தடுமாற்றம்….சிக்னல் கட்டுப்பாட்டு அறை அலுவலர் சஸ்பெண்ட்..

திருக்குவளையில் நடைபெற்ற 17வது பாரம்பரிய நெல் திருவிழா…

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் வகையில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில்   தேசிய அளவிலான 17வது நெல் திருவிழா நடைபெற்றது. கிரியேட் நமது பாரம்பரிய நெல்லை காப்போம்  சார்பில்… Read More »திருக்குவளையில் நடைபெற்ற 17வது பாரம்பரிய நெல் திருவிழா…

கரூர் அருகே மழைநீர் தேங்கி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர்கள் சேதம்..

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மேலமாயனூர், கீழ மாயனூர், ரங்கநாதபுரம், கட்டளை ஆகிய பகுதிகளில் சுமார் 750 ஏக்கருக்கு மேற்பட்ட  நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றன. இந்த பகுதியானது அமராவதி ஆற்றுப் பாசனத்தின்… Read More »கரூர் அருகே மழைநீர் தேங்கி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற்பயிர்கள் சேதம்..

சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி ஊராட்சியில் அம்மையப்பர் பகுதியில் அமைந்துள்ள சாய் சிட்டியில் ஐந்து வீட்டில் பூட்டை உடைத்து அடுத்து அடுத்து மூன்று வீட்டின் பீரோவை உடைத்து பணம் நகை உடைமைகளை மர்ம… Read More »சமயபுரத்தில் அடுத்தடுத்து 5வீடுகளில் ரூ.2.50 மதிப்புள்ள தங்கம் வெள்ளி பணம் திருட்டு ..

தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பை 9 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியது

  • by Authour

கோவை மாவட்டம் வால்பாறை  சுற்றுவட்டார எஸ்டேட்  பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது காட்டு யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புக்குள்  நுழைந்து வீடுகளில் இருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட… Read More »தேயிலை தோட்டம் தொழிலாளர் குடியிருப்பை 9 காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியது

கரூரில் மூன்றாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை…

  • by Authour

தமிழக அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் தொடங்கி வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. குறிப்பாக… Read More »கரூரில் மூன்றாவது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை…

error: Content is protected !!