Skip to content

November 2023

ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

வரும்  12- ஆம் தேதி கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் (Online) இல் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக போசடி நடைபெறுவதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.… Read More »ஆன்லைனில் குறைந்த விலைக்கு பட்டாசு விற்பதாக மோசடி… எஸ்பி எச்சரிக்கை…

கரூரில் 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

  • by Authour

அமைச்சர் எ.வ வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 3-ம் தேதி தொடங்கிய சோதனை பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நான்கு இடங்களில் சோதனை தொடங்கின. இந்நிலையில் கரூர் மாநகராட்சி… Read More »கரூரில் 4வது நாளாக வருமானவரித்துறை சோதனை…

கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

கரூர் மாவட்டம், மாயனூர் காவல்நிலைய போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மாயனூர் அன்பு நகர் அருகில் சாலையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த TN 01 AH 2702 மாருதி… Read More »கரூர் அருகே குட்காவை விற்க எடுத்து சென்ற 4 பேர் கைது… பணம்-கார் பறிமுதல்..

உங்களால் அரசியலிலும் சாதிக்க முடியும்…… கமலுக்கு சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து…

  • by Authour

நடிகர் கமல்ஹாசன் நாளை (நவம்பர் 7) தனது 68 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள வாழ்த்து… Read More »உங்களால் அரசியலிலும் சாதிக்க முடியும்…… கமலுக்கு சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து…

10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

திருச்சி திருவானைக்காவல் பாரதி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன். இரவது மகன் ஆட்டுத்தலை மணி என்கிற மணிகண்டன் (40). இவர் அதேப்பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு அதேப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்… Read More »10 நாளில் 2வது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. திருச்சியில் பரபரப்பு…

நாகை அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

  • by Authour

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் வெற்றிவேல் 22 வயதான இவர் வேளாங்கண்ணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் லைன் மேனாக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் பேரூராட்சியில்… Read More »நாகை அருகே மின்சாரம் தாக்கி லைன்மேன் பலி

இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

  • by Authour

இலங்கையில் மலையகத்தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இங்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு பங்கேற்க… Read More »இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

  • by Authour

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட  கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த… Read More »புதுச்சேரி மாஜி சபாநாயகர் கண்ணன் காலமானார்

ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

  • by Authour

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசித்தார்.… Read More »ரெய்டுகள் மூலம் அதிமுக போல் திமுகவை மிரட்ட முடியாது… முதல்வர் ஸ்டாலின் காட்டம்..

சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி.. ஜடேஜா சுழலில் சிக்கிய தென் ஆப்ரிக்கா..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் கொல்கத்தா நகரில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்… Read More »சச்சினின் சாதனையை சமன் செய்த கோலி.. ஜடேஜா சுழலில் சிக்கிய தென் ஆப்ரிக்கா..

error: Content is protected !!