Skip to content

November 2023

திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்டு பனியன் குறிச்சி கோலகுடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தல பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகியவைகளில் வாக்குச் சாவடி… Read More »திருவெறும்பூர் வாக்குசாவடி பூத் கமிட்டி…. அதிமுக மாஜி அமைச்சர் செம்மலை ஆய்வு..

கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

  • by Authour

தமிழ்நாடு  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு  கவர்னர் ஆர். என். ரவி  ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.  மசோதாக்களை அவர் ஆய்வு செய்ய காலம் நிர்ணயிக்க வேண்டும். மசோதாக்களை வருட கணக்கில் கிடப்பில் போடுவதால்… Read More »கவர்னர் ரவி மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு….10ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை

நடிகை அமலாபால் 2ம் திருமணம்…… காதலனை கரம்பிடித்தார்

  • by Authour

சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.… Read More »நடிகை அமலாபால் 2ம் திருமணம்…… காதலனை கரம்பிடித்தார்

திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

  • by Authour

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மாற்றுதிறனாளிகளிடமிருந்து மனுக்களைப்  பெற்றுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடமும் மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என… Read More »திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்… மாற்றுதிறனாளிகளிடம் மனுக்களை பெற்ற கலெக்டர்..

இலங்கை தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரை ஒளிபரப்ப தடை!

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது: தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற… Read More »இலங்கை தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரை ஒளிபரப்ப தடை!

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா,  சட்டீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு இந்த மாதம் தேர்தல் நடக்கிறது.  சட்டீஸ்கரில் மட்டும்  நாளையும்,  வரும் 17ம் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது.  மிசோரத்தில்… Read More »மிசோரம், சட்டீஸ்கரில் நாளை வாக்குப்பதிவு

ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமம் கரைமேட்டு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவர் செந்துறை அருகே சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமணா வயது (23) என்பவரை கடந்த 2017 ஆம்… Read More »ஜெயங்கொண்டம் அருகே கர்ப்பிணி உயிரிழப்பு… டாக்டர் உட்பட நர்ஸ்கள் கைது…

சர்ச்சையை கிளப்பும் இஸ்ரோ தலைவரின் சுயசரிதை…. நிறுத்திவைப்பு

  • by Authour

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன(ISRO) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன்  பதவி வகித்தபோது நிலவுக்கு  சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. 22.7.2019ல் ஏவப்பட்ட இந்த விண்கலம்  வழித்தடம் மாறியதால்  6.9.2019ல் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் … Read More »சர்ச்சையை கிளப்பும் இஸ்ரோ தலைவரின் சுயசரிதை…. நிறுத்திவைப்பு

கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் வனத்துறைக்கு சொந்தமான கல்லங்காடு முந்திரி காட்டில் எரிக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத சடலம் கடந்த 30ஆம் தேதி கிடந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயங்கொண்டம் டிஎஸ்பி… Read More »கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து எரித்துக் கொன்ற மனைவி…. 2 பேர் கைது…

error: Content is protected !!