Skip to content

November 2023

புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்… Read More »புதுக்கோட்டை…….கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி

பல்வேறு கோரிக்கைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு…

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானையையும் மண் அடுப்பையும் அரசு கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன் மண்பாண்ட தொழிலாளர்கள் கலெக்டரிடம் மனு…

பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

  • by Authour

பிரிட்டனில் நடைபெறும் ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆா்.வைஷாலி சாம்பியன் பட்டத்தை வென்றார். மகளிா் பிரிவில்  நேற்று நடைபெற்ற 10-வது சுற்றில் அவா், சீனாவின் முன்னாள் மகளிா் உலக சாம்பியனான… Read More »பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் கிராண்ட் மாஸ்டர் ஆனார்

தீபாவளி பண்டிகை… தமிழகத்தில் 16ஆயிரம் சிறப்பு பஸ் இயக்கம்… அமைச்சர் சிவசங்கர்….

பெரம்பலூரில் தனியார் கண் மருத்துவமனை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது… தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 9ஆம்… Read More »தீபாவளி பண்டிகை… தமிழகத்தில் 16ஆயிரம் சிறப்பு பஸ் இயக்கம்… அமைச்சர் சிவசங்கர்….

புதுகை அருகே 2 இருசக்கரவாகனங்கள் மோதல்… 2 பேர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் உடையாம்பட்டியைச் சேர்ந்த அந்தோணி சாமி மகன் புதுமை ராஜா (39). இலுப்பூர் மேட்டு சாலையில் பேக்கரி கடை நடத்தி வரும் இவர் மற்றும் இவரது உறவினரான… Read More »புதுகை அருகே 2 இருசக்கரவாகனங்கள் மோதல்… 2 பேர் பலி

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள ஆலத்துடையான்பட்டி பகுதியில் வசிப்பவர் வடிவேல் இவர் பெரம்பலூரில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால்… Read More »ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…திருச்சி அருகே சம்பவம்..

அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும்… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

  • by Authour

பஞ்சாப் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் பேரவையை கூட்டுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த… Read More »அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கவர்னர் செயல்பட வேண்டும்… உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,700-க்கு விற்கப்படுகிறது. அதைபோல வெள்ளியின் விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது…

வாரணவாசி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இன்று (6 /11 /2023 ) திருமானூர் ஊராட்சி ஒன்றியம் வாரணவாசி கிராமத்தில் கால்நடைகளுக்கு நான்காவது சுற்று கால்… Read More »வாரணவாசி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம்….

புதுவை கண்ணன் மறைவு….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் காலமானார். அவருக்கு வயது 74. நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் சபாநாயகர் கண்ணன், புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை… Read More »புதுவை கண்ணன் மறைவு….. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

error: Content is protected !!