Skip to content

November 2023

பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

திருவையாறு வட்டம் விளாங்குடி கடைவீதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது… Read More »பஸ் ஸ்டாண்ட் கட்டித்தரக்கோரி கோரிக்கை… தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை…

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 16ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீஸார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆர்எஸ்எஸ் பேரணிக்கு 16ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டும்….. உச்சநீதிமன்றம்

திருச்சி திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. பாஜக பிரமுகர் கைது

திருச்சி பீமநகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்கரை மண்டல் தலைவர் குருராஜன் என்பவருக்கு சொந்தமான காபி கடை உள்ளது. கடந்த சில நாட்களாக அவரால் கடையை சரிவர நடத்த முடியாததால் அப்பகுதியை சேர்ந்த… Read More »திருச்சி திமுக பிரமுகர் மீது தாக்குதல்…. பாஜக பிரமுகர் கைது

குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

  • by Authour

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜோதிபுரத்தை சார்ந்தவர் தீரஜ் ராமகிருஷ்ணா.( 29).  இவர் பி.ஈ. பட்டப்படிப்பு படித்துள்ளார். இயற்கை வேளாண்மை மீது பற்று கொண்டு இயற்கை வேளாண்மை மற்றும் நாட்டு கால்நடைகளை வளர்க்கும் பணிகளில் ஈடுபட்டு… Read More »குறைந்த விலையில் தீவனம் அறுக்கும் மிஷின்… பட்டதாரி இளைஞர் விவசாயிகளுக்கு விற்பனை..

சட்டீஸ்கர் …நாளை முதல்கட்ட தேர்தல்…. 60 ஆயிரம் போலீசார் குவிப்பு

  • by Authour

சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் இம்மாதம் பல்வேறு தேதிகளில் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கும் டிசம்பர் 3 அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.… Read More »சட்டீஸ்கர் …நாளை முதல்கட்ட தேர்தல்…. 60 ஆயிரம் போலீசார் குவிப்பு

காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

  • by Authour

கோவை, கணபதிபுதூர் தரணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் ( 38). இவர் தனது காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் தனக்கு பழக்கமான கோவை கணபதி, வெற்றி விநாயகர் நகர் பகுதியைச்… Read More »காவலரின் கையை கடித்து தாக்கிய நபர் கைது….

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10வது முறை காவல் நீட்டிப்பு

திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்படட் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையக் குறிச்சி, குவளக்குடி, வேங்கூர், நடராஜபுரம், அரசங்குடி, கிளியூர், பத்தாளப் பேட்டை ,கிருஷ்ண சமுத்திரம், ஆகிய இடங்களில்  அதிமுக… Read More »திருவெறும்பூர் தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி….. செம்மலை ஆய்வு

கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (06.11.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்… Read More »கரூர் , திண்டுக்கல், சேலம் உள்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

  • by Authour

திருச்சியில் மாநகராட்சி கட்டடம் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச்… Read More »திருச்சி சத்திரம் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு….. ஒருவர் கைது

error: Content is protected !!