Skip to content

October 2023

ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

  • by Authour

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பஸ் கண்டக்டர், 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.  இந்த காதல் ஜோடி கடந்த 4ம் தேதி  திருச்சி அடுத்த  முக்கொம்பு சுற்றுலாத் தலத்துக்கு  சென்றனர்.… Read More »ஜீயபுரம் எஸ்ஐ உள்பட 4 போலீசார் போக்சோவில் கைது….. நடந்தது என்ன? பகீர் தகவல்கள்

80 பவுன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயம்…. கணவர் புகார்…

  • by Authour

சென்னை, மேற்கு தாம்பரத்தை சேர்ந்த 26 வயது ஐ.டி பணியாளருக்கும், ஒரகடம் அடுத்த சென்னகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஆர்த்தி (22) என்ற பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. ஆர்த்தி எம்.காம்… Read More »80 பவுன் நகைகளுடன் புதுமணப்பெண் மாயம்…. கணவர் புகார்…

ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

45 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. 8ம் தேதியுடன் போட்டி நிறைவு பெறுகிறது.  13-வது நாளான நேற்று மட்டும் இந்தியா… Read More »ஆசியப்போட்டி…. கிரிக்கெட், கபடியில் இந்தியாவுக்கு தங்கபதக்க வாய்ப்பு

குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதாபாண்டே அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (Actu) காவல் உதவி ஆய்வாளர்  கே.வைரம் மற்றும் சமூக நீதி & மனித உரிமைகள் பிரிவு சிறப்பு… Read More »குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமை குறித்து புதுகையில் விழிப்புணர்வு….

கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான முன்னோட்டமாக ட்ரைலர் இன்று மாலை 6.30 மணி அளவில் வெளியானது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட… Read More »கரூரில் தியேட்டரில் சிறப்புக் காட்சியாக வெளியான ”லியோ” டிரெய்லர்…. விஜய் ரசிகர்கள் உற்சாகம்….

தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

  • by Authour

தமிழ்நாடு அரசை பின்பற்றி தெலங்கானா மாநிலத்திலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று அறிமுகம்  செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலையிலும் உணவு வழங்கி கல்வி… Read More »தெலங்கானாவிலும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

  • by Authour

சென்னையில் கடந்த அக் 2 காந்தி ஜெயந்தி அன்று மதுபோதையில் ஒருவர் மதுபாட்டில் விலை ஏற்றம் என தலையில் மது வைத்து திமுக அரசு மீதும் முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அந்த வீடியோ… Read More »பொள்ளாச்சி அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி அருண்குமார் கைது….

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது… Read More »சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்…

ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

சென்னை  ஐகோர்ட் நீதிபதி குமரேஷ்பாபு . இவர் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். இவரது மகள் ரியா குமரேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார்  நீதிபதி வீட்டுக்கு சென்று… Read More »ஐகோர்ட் நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை

கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..

  • by Authour

கோவை வ.உ.சி மைதானத்தில் தனியார் கண்காட்சி நடைபெற்று வருகிறது. மக்களை கவரும் வகையில் பாகுபலி படத்தில் வருவது போல முன்பக்க முகப்பு படகு போல் அமைக்கப்பட்டுள்ளது அதன் அரங்கு உள்ளே பாகுபலி செட்டிங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த… Read More »கோவையில் பாகுபலி செட் …குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி..

error: Content is protected !!