Skip to content

October 2023

மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் , சிவபுரம் , ஜெ.ஜெ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையக் கல்விக்கழகமும், மாவட்ட நிர்வாகமும் ஒன்றினைந்து மாபெரும் தமிழ்க்கனவு” என்னும் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப்… Read More »மாபெரும் தமிழ்கனவு…பரப்புரை நிகழ்ச்சி…புதுகையில் கலெக்டர் துவக்கி வைத்தார்..

அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே ஜெயங்கொண்டம் கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன் மற்றும் அவரது உதவியாளர் வைத்தியநாதன் ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிராக்டர்களை நிறுத்தச் சொல்லும்… Read More »அனுமதி இன்றி கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிராக்டர் பறிமுதல்… டிரைவர்கள் கைது..

அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா….

நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில்  ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம்… Read More »அக்., 28-ம் தேதி ஜப்பான் இசை வெளியீட்டு விழா….

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் ”சிறகை விரி உயர பற” இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம்…

  • by Authour

திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் சார்பில் நினைவாற்றல் திறன் பயிற்சி ” சிறகை விரி உயர பெற” என்ற தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன… Read More »திருச்சி ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் ”சிறகை விரி உயர பற” இலவச நினைவாற்றல் பயிற்சி முகாம்…

நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

அரசு அறிவித்த நிவாரணம் போதாது;குறுவையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கவில்லை என்றால், தமிழக அரசு மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்; நாகையில் நடைபெற்ற அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஓ… Read More »நாகையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்….

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறையில் கர்நாடக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்பி உதயகுமார் பேசியதாவது… தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தமிழர்களின் உரிமைகள் காவு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்…

குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள போட்டி…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான தடகள போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம் சி.இராஜேந்திரன்… Read More »குடியரசு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் தடகள போட்டி…

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சை நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 11 .15 மணி அளவில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் கே. என். நேரு, மகேஸ்,  மெய்யநாதன்… Read More »திருச்சியில் முதல்வர் ஸ்டாலின்…. உற்சாக வரவேற்பு

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாக  அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். மேலும் இதற்கு தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார் இது குறித்து அமைச்சர்… Read More »அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார் கவர்னர்…… அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

திருச்சி, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் மகளிர் சுய உதவிக் குழு தொழில் முனைவோருக்கு கடனுதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி… Read More »மகளிர் சுய உதவிக்குழு தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கிய அமைச்சர் மகேஷ்

error: Content is protected !!