Skip to content

October 2023

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன்… பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேட்டி

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியது.. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு மத்திய அரசிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 5 கோடி… Read More »நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் மனமார வரவேற்கிறேன்… பாராளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் பேட்டி

மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது… எம்பி திருநாவுக்கரசர்…

  • by Authour

மத்திய அரசுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது” – நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை பத்து தலை… Read More »மத்திய அரசின் அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் அச்சுறுத்தி வருகிறது… எம்பி திருநாவுக்கரசர்…

உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்துக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயித்தது பாகிஸ்தான்…

  • by Authour

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நேற்று துவங்கியது. ஐதராபாத்தில் இன்று நடக்கும் 2-வது லீக்கில் பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.… Read More »உலக கோப்பை கிரிக்கெட்… நெதர்லாந்துக்கு வெற்றி இலக்காக 287 ரன்கள் நிர்ணயித்தது பாகிஸ்தான்…

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது… Read More »தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

  • by Authour

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திடக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நாகையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய… Read More »பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்..

சீக்கிம்… வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி….

சிக்கிம் மாநிலத்தில்  லச்சேன் பள்ளத்தாக்கு பகுதியில் மேகவெடிப்பு காரணமாக, தீஸ்தா நதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள், வாகனங்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட… Read More »சீக்கிம்… வெள்ளத்தில் சிக்கி 40 பேர் பலி….

விஜய் ரசிகர்களால் இவ்வளவு ரூபாய் சேதமா? – ரோகினி தியேட்டர் அதிர்ச்சி தகவல்…

சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று நடிகர் விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6.30 மணிக்கு சன் டிவி யூ டியூப் பக்கத்தில்… Read More »விஜய் ரசிகர்களால் இவ்வளவு ரூபாய் சேதமா? – ரோகினி தியேட்டர் அதிர்ச்சி தகவல்…

தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

  • by Authour

எல்லாம் மாயை… மாயை… என்பது போல் இரவில் ஒற்றை மெசேஜ் அனுப்பி வாலிபரை பெரும் கோடீஸ்வரர் ஆக்கியுள்ளது தனியார் வங்கி. அதுவும் ரூ.756 கோடின்னா பார்த்துக்கோங்க. இரவு முழுவதும் கோடீஸ்வரராக மகிழ்ச்சியில் இருந்த அந்த… Read More »தஞ்சை வாலிபர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி வரவு… பரபரப்பு… செம டிவிஸ்ட்…

அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . குறிப்பாக… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…

2023 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ஸ்டாக்ஹோம், உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல்… Read More »அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…

error: Content is protected !!