Skip to content

October 2023

அனைத்து உரிமைகளும் இந்தியா கூட்டணி மூலம் மீட்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மாநாட்டு அரங்கத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு விழா, தமிழக முதல்வருக்கான பாராட்டு விழாவில் ஆகியவற்றில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:… Read More »அனைத்து உரிமைகளும் இந்தியா கூட்டணி மூலம் மீட்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்…

டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..

  • by Authour

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன்  சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார்.… Read More »டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10 ஆண்டுகளுக்கு ரத்து..

திருச்சியில் திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…

  • by Authour

திருச்சியில் திமுக மகளிர் அணி & மகளிர் தொண்டர் அணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் கனி மொழி தலைமையில் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்று திமுக துணைப் பொதுச்… Read More »திருச்சியில் திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…

திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் இன்று, அரசாணை எண். 516, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 02.06.2023ன் படி மாநகராட்சி பணியாளர்களில் உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தில் பணிபுரிந்து வருபவர்களில் ஒருவருக்கு வருவாய்… Read More »திருச்சி மாநகராட்சியில் 22 பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஆணை

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்…

  • by Authour

தமிழகத்தில் நாகை,புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையில் எல்லை பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வது… Read More »நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல்…

பேங்க் பேலன்ஸ் ரூ.756 கோடி என SMS… தஞ்சாவூர் வாலிபர் அதிர்ச்சி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அடுத்த வீரப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்புக் கணக்கு உள்ளது. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வங்கிக் கணக்கில்… Read More »பேங்க் பேலன்ஸ் ரூ.756 கோடி என SMS… தஞ்சாவூர் வாலிபர் அதிர்ச்சி…

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

  • by Authour

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 5-1… Read More »ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்று சாதனை படைக்கிறது இந்தியா…

இன்றைய ராசிபலன் (07.10.2023)

சனிக்கிழமை.. 07.10.2023 மேஷம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும். ரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். கடன் பிரச்சினைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது. மிதுனம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு மேலோங்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். கடகம் இன்று நீங்கள் தொட்ட காரியம் வெற்றி பெற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வரவும் செலவும் சமமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. சிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும். பொன் பொருள் சேரும். கன்னி இன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். துலாம் இன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். தொழிலில் ஓரளவு லாபம் கிட்டும். விருச்சிகம் இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 05.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம். தனுசு இன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு மாலை 05.18 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. பெரிய தொகைகளை கையாளும் போது நிதானமாக இருப்பது உத்தமம். மகரம் இன்று தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் தீரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். கும்பம் இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன் (07.10.2023)

கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், மினி பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. தொழில் நகரமான கரூருக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. இது… Read More »கரூரின் புதிய மாநகராட்சி ஆணையர் அதிரடி ஆய்வு..

கரூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

கரூர் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் புத்தககண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இந்த புத்தக கண்காட்சியில் 100க்கும் மேற்பட்ட அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பத்து… Read More »கரூரில் 10 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.

error: Content is protected !!