Skip to content

October 2023

காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே  தாளக்குடி ஊராட்சியில் உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான சுந்தரம். இவரது மகன் 47 வயதான செந்தில்குமார். விவசாயிகளான இவர்கள் தங்களது தோட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக N நாட்டுக்கோழி கருங்கோழி… Read More »காடை,கோழி ‘ குடியிருப்பில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு….. பரபரப்பு

காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

  • by Authour

வரும் 11ம் தேதி காவிரி நீர் கோரி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் இக்கூட்டியக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்… Read More »காவிரி நீர் கோரி… 11ம் தேதி டெல்டா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்…

திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

  • by Authour

மத்திய கல்வி நிறுவனமான திருச்சி என்.ஐ.டி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற பிரக்யான் நிகழ்வின் ஒரு பகுதியாக அம்ரித்தால் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு என் ஐ டி இயக்குனர் அகிலா தலைமை வைத்தார். சிறப்பு… Read More »திருச்சி NIT விழா… சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்பு..

பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

பாம்பனில் இருந்து வடகிழக்கே 20 கடல் மைல் தொலைவில் 10 மீனவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகை இந்திய கடலோர காவல்படை கப்பல் C-432 பத்திரமாக மீட்டது. கடற்கரைக் கப்பல் மண்டபத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.… Read More »பாக்., வளைகுடாவில் 10 தமிழக மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை…

திருச்சியில் தங்கம் விலை….

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,350 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,360 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 42,880 ரூபாய்க்கு… Read More »திருச்சியில் தங்கம் விலை….

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர்.  இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்தொகை… இந்த மாதம் 14ம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும்….

மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் ஒன்றியம் மிரட்டுநிலையில் புதிய மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி இயக்கி வைத்தார்.அனைவரையும் மிரட்டுநிலை ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி வரவேற்றார்.நிகழ்வில் மாவட்ட  வருவாய் அலுவலர் செல்வி  அரிமளம்… Read More »மிரட்டுநிலை ஊராட்சியில்  புதிய மின்மாற்றி… அமைச்சர் ரகுபதி இயக்கி வைத்தார்…

அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 07.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.10.2023 மற்றும் 09.10.2023: தமிழ்நாடு,… Read More »அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

  • by Authour

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து… Read More »மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

  • by Authour

திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி & திமுக மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று  திருச்சி கலைஞர்… Read More »பெரியாருக்கு நிகராக பெண்ணுரிமை போராளி இதுவரை வேறு எவருமில்லை – திருச்சியில் எம்பி கனிமொழி …

error: Content is protected !!