Skip to content

October 2023

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. பின்னர், பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 20-ம் தேதி தொடங்கி ஏப்.21-ம் தேதி வரை நடைபெற்றது. பேரவை… Read More »தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது.. காவிரி குறித்து தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்..

இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்… திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் (லிட்) திருச்சி மண்டலத்தின் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை கண்டோன்மென்ட்… Read More »இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம்… திருச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி..

கரூரில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்…

கரூர் மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கனிசமான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர் இவர்கள் ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் கரூர் மாவட்டத்தில் கேரள சமாஜம் அமைப்பில் சார்பில் இரண்டாம் ஆண்டாக கரூரில்… Read More »கரூரில் கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவதை ஒட்டி நவக்கிரக சுவாமிகளுக்கு எண்ணை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

உலக கோப்பை… 199 ரன்னில் ஆஸி.யை சுருட்டிய இந்தியா…

  • by Authour

ஐ.சி.சி. நடத்தும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின்… Read More »உலக கோப்பை… 199 ரன்னில் ஆஸி.யை சுருட்டிய இந்தியா…

சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ளூர் மக்களை தரிசனம் செய்ய அனுமதிக்காத கோயில் இணை ஆணையர் மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் சங்கம. சார்பில் பொதும மக்களின் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்களின் அறவழிப் போராட்டம்…

காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள புங்கொடை காவேரி ஆற்றில் நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (32) இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளரியாக வேலை… Read More »காவேரி ஆற்றில் ஆண் , பெண் என 2பேர் சடலமாக மீட்பு..

திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டிரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை… Read More »திருச்சி அருகே 2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை..

திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளான அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெண்களின் முக்கியத்துவம், வலிமை, பாதுகாப்பு மற்றும் பெண் பாலின சமத்துவம்… Read More »திருச்சியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) பெண் காவலர் இரு சக்கர விழிப்புணர்வு பேரணி…

பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் தகவல் பெறும் உரிமை சட்டம் விழிப்புணர்வு பேரணி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்றது.பெரம்பலூர் துறைமங்கலம்… Read More »பெரம்பலூரில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் விழிப்புணர்வு பேரணி

error: Content is protected !!