Skip to content

October 2023

கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

பசும்பொன்னில் தேவர் நிைனவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: தேவர் திருமகன் என அன்போடு அழைத்தவர் முன்னாள் முதலமைச்சர் அண்ணா. தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக நடத்தியவர் கருணாநிதி.… Read More »கவர்னர் மாளிகை திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்கிறது…. முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116ஆவது பிறந்தநாளையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின்… Read More »முத்துராமலிங்க தேவர் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மரியாதை..

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

  • by Authour

பசும்பொன் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது.  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க… Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

  • by Authour

லியோ வெற்றி விழாவிற்கு போலீசார் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளித்துள்ளனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் 1ம் தேதி லியோ வெற்றி விழா நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளனர். நாளை மறுநாள் லியோ… Read More »லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி…

புதுகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்…

  • by Authour

நீட்தேர்வுக்கு எதிராக திமுக அமைப்பு சாரா தொழிலாளர் அணியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. புதுக்கோட்டை பழைய பஸ்நிலைய ஆட்டோ ஒட்டுனர்கள் உரிமையாளர்கள் நல சங்கத்தினர்கள் கையெழுத்து இட்டனர். இதில் மாநில திமுக.அமைப்புசாரா தொழிலாளர்… Read More »புதுகையில் நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்…

நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

  • by Authour

நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியில் கல்லூரியில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருக்குவளை,பட்டுக்கோட்டை, அரியலூர்… Read More »நீட் தேர்வு போல், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைக்கும் ஆபத்து… அமைச்சர் பொன்முடி..

சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

  • by Authour

சீனா குன்ஹான்டோ பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு அன்டர் 19 பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனியர் பெண்கள் பிரிவில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கமும்… Read More »சீனாவில் ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் …. வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு….

வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் விட்டுவிட்டு பலத்த மழை இரவிலும் தொடர்ந்தது அதிகபட்சமாக மணல்மேட்டில் 3.6 செ.மீ., மழை பதிவானது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் அவ்வப்பொழுது விட்டு விட்டு மிதமானது… Read More »வடகிழக்குப் பருவமழை துவங்கியது… விவசாயிகள் மகிழ்ச்சி

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116வது பிறந்தநாளையொட்டி, மதுரை , கோரிப்பாளயைத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.… Read More »பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது பிறந்தநாள்… முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை…

மாநில கபாடி போட்டியில் போலீஸ் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக, குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி மாவட்ட அமைப்பாளர் அறிவுச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. நாக்அவுட் முறையில் நடைபெற்ற போட்டிகளில்… Read More »மாநில கபாடி போட்டியில் போலீஸ் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு…

error: Content is protected !!