Skip to content

October 2023

அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

  • by Authour

கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு(முன்னாள் எம்.எல்.ஏ), மந்தைவெளியில் கடந்த மாதம் 19-ந்தேதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குமரகுரு கலந்து கொண்டு பேசினார்.… Read More »அமைச்சர் பற்றி அவதூறு…..பொதுக்கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த அதிமுக மா. செ.

திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

  • by Authour

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி பிரிவு சாலையில் ஓரத்தில் தனியார் பாக்கெட் பால் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் இன்று அதிகாலை திடீரென… Read More »திருச்சி அருகே தனியார் பால் நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து… மக்கள் அவதி…

பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…

  • by Authour

ஈரோடு, வடுகபாளையம், சத்தியமங்கலம் அருகே தனியார் பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. பள்ளி வேனில் 30க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவ-மாணவிகள் சென்றுள்ளனர். இதனையடுத்து பள்ளி வேனின் கண்ணாடியை உடைத்து மாணவர்களை பொதுமக்கள்… Read More »பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து…

பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

  • by Authour

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.… Read More »பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

தளபதி விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு…

  • by Authour

வடசென்னை மாவட்டத்தில் தளபதி விஜய் இலவச சட்ட ஆலோசனை மையத்தினை அகில இந்திய பொதுச்செயலாளர்  புஸ்ஸி N. ஆனந்த் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் இந்நிகழ்வில் பேசியதாவது…  1.குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான… Read More »தளபதி விஜய் இலவச சட்ட ஆலோசனை மையம் திறப்பு…

கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கோவையில் அ.தி.மு.க.உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக உக்கடம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற… Read More »கோவையில் அதிமுக உட்பட பல்வேறு கட்சியினர் காங்.,-ல் ஐக்கியம்..

கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே மல்லம்பாளையம், நன்னியூர் என இரண்டு இடங்களில் மணல் குவாரி செயல்பட்டது அந்த  குவாரியின் அலுவலகம் நாமக்கல் மாவட்டம்  மோகனூரில் செயல்பட்டது.  மேற்கண்ட 3 இடங்களிலும் கடந்த மாதம் 12ம்… Read More »கரூர் மணல் குவாரியில் அமலாக்கத்துறை இன்று அதிரடி சோதனை….

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

  • by Authour

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. அதேவேளை, காசா… Read More »இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

பெரம்பலூர் மாவட்டம் செஞ்சேரி பகுதியில் உள்ள ஹர்ட் எனும் தன்னார்வ அமைப்பில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் நூறு குழந்தைகளை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சை அரண்மனை, பெருவுடையார் திருக்கோவில், சரஸ்வதி மஹால், சரபோஜி மன்னர் அருங்காட்சியகம்… Read More »பெரம்பலூரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி சுற்றுலா… வழியனுப்பிய கலெக்டர்…

இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் ( 60). டீ மாஸ்டரான இவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கு போல் தங்களது இறுதி சடங்கை செய்து… Read More »இறந்தவர் உடலில் அமர்ந்து, பூஜை செய்த அகோரி… திருச்சியில் சம்பவம்….

error: Content is protected !!