Skip to content

October 2023

பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

  • by Authour

புதுச்சேரி  மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.  ராஜினாமாவுக்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கி உள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு: என் அன்பான புதுச்சேரி காரைக்கால் நெடுங்காடு… Read More »பாலின ரீதியில் தாக்குதல்…. ராஜினாமா குறித்து சந்திரபிரியங்கா பகீர்

கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

கோவை மாநாகர ஆயுதப்பட்டையில் பணியாற்றும் 24 போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிராக்களை கோவை மாநகர காவல் ஆணையர் இன்று வழங்கினார்.ஆயுதப்படையில் பணியாற்றும் போலீசார் கைதிகளை வழிக்காவல் எடுத்துச் செல்லும் போது அவர்களின் பாதுகாப்பு மாற்றும்… Read More »கோவையில் வழிக்காவல் செல்லும் போலீசாருக்கு உடையில் மாட்டும் காமிரா….

புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு போக்குவரத்துத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்   சந்திரபிரியங்கா. இவர் இன்று அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்து விட்டார். ராஜினாமா கடிதத்தை… Read More »புதுவை அமைச்சர் சந்திரபிரியங்கா திடீர் ராஜினாமா

சிறுதானிய உணவு கண்காட்சி…. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வை..

சிறுதானியங்கள் மீது கவனத்தை ஈர்க்க, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய… Read More »சிறுதானிய உணவு கண்காட்சி…. பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வை..

பெயிண்டர்கள்-ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் …

  • by Authour

ஒண்றினைவோம் பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை குனியமுத்தூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் மாநிலத் தலைவர் ராஜா, மாநில பொதுச்… Read More »பெயிண்டர்கள்-ஓவியர்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் …

ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

  • by Authour

ஒடிசா  மாநிலம் பாலசோரில்  கடந்த ஜூன் 2ம் தேதி  பாஹாநகா ரயில் நிலையத்தில், சென்னை சென்ட்ரல்-மேற்கு வங்கத்தின் ஷாலிமாா் இடையிலான கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹெளரா விரைவு ரயில் மற்றும் ஒரு சரக்கு என… Read More »ஒடிசா ரயில் விபத்து….உரிமை கோரப்படாத 28 சடலங்கள் இன்று தகனம்

திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி மாவட்ட மனநல திட்ட இணை இயக்குனரகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஸ்ரீ மனநல பராமரிப்பு மையத்தின் சார்பில் சர்வதேச மனநல தினத்தை முன்னிட்டு மனநல விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருச்சி… Read More »திருச்சி மாவட்டத்தில் பட்டாசு கடைகள் உரிய பாதுகாப்புடன் இயங்குகிறதா..?.. கலெக்டர் எச்சரிக்கை

சிறுவணிகர்களுக்கான சமாதான திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Authour

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள தொகை… Read More »சிறுவணிகர்களுக்கான சமாதான திட்டம் அறிமுகம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

  • by Authour

காவிரியில்  தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர கர்நாடக அரசு மறுத்து விட்டது.  இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு 40 சதவீதத்திற்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டது. … Read More »காவிரி விவகாரம்…..திருச்சியில் நாளை அனைத்து கட்சிகள், விவசாயிகள் மறியல்

உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

உத்தரபிரதேச மாநிலம், எட்டாவா மாவட்டம் பகதூர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்வீர் சிங். விவசாயி. இவருக்கு 4 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் ஜெய்வீர் சிங் தனது மகள்கள் சுர்பி (வயது… Read More »உபியில் 2 சகோதரிகள் கொலை… அக்கா கைது… 3 ஆண் நண்பர்களுக்கு வலைவீச்சு…

error: Content is protected !!