Skip to content

October 2023

கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

  • by Authour

கோவை சுந்தராபுரம் பகுதியில் வீட்டில் தண்ணீர் தொட்டியில் வழக்கம் போல் தண்ணீர் நிறப்ப சென்ற போது அந்த வீட்டின் உரிமையாளர் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை பார்த்து உள்ளார். உடனடியாக வன உயிர் மற்றும்… Read More »கோவையில் தண்ணீர் தொட்டிக்குள் வௌ்ளை நாகபாம்பு….

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

  • by Authour

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

பிரபல நடிகர் நாசரின் தந்தை காலமானார்…

  • by Authour

புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பிரபல நடிகர் நாசர் ஆவார். இவர் அண்மையில் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணியாற்றி உள்ளார். நாசர், தமிழ் தவிர ஹிந்தி, தெலுங்கு,… Read More »பிரபல நடிகர் நாசரின் தந்தை காலமானார்…

காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

  • by Authour

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ.ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில்  கூறியிருப்பதாவது: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் விளைவித்திடும் வகையில் செயல்படும். ஒன்றிய  பா.ஜ.க.அரசினை… Read More »காவிரி விவகாரம் திருச்சியில் நாளை மறியல்…. திரளாக பங்கேற்கும்படி திமுக வேண்டுகோள்

திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயமே பிரதானமாக உள்ளது. திருச்சி மாவட்டம் என்றாலே பொதுவாக காவிரி டெல்டா பாசனப்பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் மாவட்டத்தின் தென்பகுதியில் கரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், சிவகங்கை,… Read More »திருச்சியில் களம் இறங்கிய வடமாநில விவசாய தொழிலாளர்கள்…. நடவுப்பணி தீவிரம்..

இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

போர் நடக்கும் இஸ்ரேலில் உள்ள 84 தமிழர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதிளித்துள்ளது. அரசின் உதவி எண்கள் மூலம் 84 தமிழர்கள் இதுவரை தொடர்பு கொண்டுள்ளனர். இஸ்ரேலில் பெர்சிபா,… Read More »இஸ்ரேலில் 84 தமிழர்களை மீட்க நடவடிக்கை…. தமிழக அரசு உறுதி..

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

  • by Authour

காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் இந்த கூட்டம் ஒருநாள் முன்னதாக நாளையே நடைபெறும் என்று அதன் தலைவர் வினீத் குப்தா அறிவித்துள்ளார். இதில் 13… Read More »காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம்……காணொளி மூலம் நாளை நடைபெறும்

மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி

  • by Authour

மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தன. மேலும் அனைவருக்கும் ரூ.1,000 வழங்குவதாக கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக… Read More »மகளிர் உரிமைத்தொகை, தகுதியானவர்களுக்கு இன்னும் வழங்குவோம்….முதல்வர் ஊறதி

பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

  • by Authour

பி ஏ பி பிரதான மற்றும் கிளை வாய்க்காலில் இருந்து 50 மீட்டருக்கு உள்ளாக இருக்கும் கிணறுகள், போர்வெல்கள் ஆகியவற்றுக்கான மின் இணைப்புகளை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொள்ளாச்சி அடுத்த… Read More »பொள்ளாச்சி அருகே விவசாய மின்கம்பத்தில் அமர்ந்து விவசாயி போராட்டம்… பரபரப்பு

நடிகர் ஷாருக்கானின் ”ஜவான்” …. 1117.36 கோடி வசூல் சாதனை….

  • by Authour

நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை, தடுக்க முடியாத சக்தி என்று அழைப்பதில் தவறில்லை. கிங் கான் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு ராஜாவைப் போல் ஆட்சி செய்து வருகிறது. இப்படம் தற்போது… Read More »நடிகர் ஷாருக்கானின் ”ஜவான்” …. 1117.36 கோடி வசூல் சாதனை….

error: Content is protected !!