Skip to content

October 2023

95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

  • by Authour

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:- ரூ.50,000க்கு கீழ் உள்ள தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். ரூ.50,000 கீழ் உள்ள… Read More »95,000 வணிகர்களின் நிலுவை தொகை தள்ளுபடி… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

மேற்கு வங்கத்தை சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். 1998 ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். 1999ல் பாரத ரத்னா விருது பெற்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் … Read More »பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான… Read More »100 நாள் வேலை…. ஊதியத்தை வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்..

மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதர் கோவில் கும்பாபிஷேகம் மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான யாகசாலை அமைக்க கடந்த மே மாதம் 16ஆம் தேதி மண் எடுப்பதற்காக குழி தோண்டிய போது 23 ஐம்பொன்… Read More »மயிலாடுதுறை பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சுவாமி சிலை… கருத்து கேட்பு கூட்டம்..

திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் கீழூர் மேல தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் 23 வயதான ஹரி கிருஷ்ணன்.இவர் ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெற்றோர்கள்… Read More »திருச்சி அருகே திருமணத்திற்கு விருப்பமில்லாத வாலிபர் தற்கொலை…

சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து தரக்குறைவாக பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு பிணை  வழங்க மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விசாரணைக்காக சீமான் ஆஜராகாததால் வழக்கை இம்மாதம்… Read More »சீமானுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு…. 30ம் தேதி ஆஜராக உத்தரவு…

குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

  • by Authour

திருச்செந்தூரில் ஓன்றரை வயது குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேற்று சேலத்தை சேர்ந்த பாண்டியன் திலகவதி தம்பதியினர் கோவை பூண்டி பகுதியில் ஆலாந்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது திலகவதி… Read More »குழந்தை கடத்திய வழக்கில் பெண் கைதி பலி…. நீதிமன்ற நடுவர் முன்பு பிரேத பரிசோதனை..

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,395 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,420 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 360… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

  • by Authour

தெலங்கானா, சட்டீஸ்கர், மிசோரம்,  ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சிக்கு வருவார்கள் என கருத்துக்கணிப்புகள்… Read More »தெலங்கானாவில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்….. கருத்து கணிப்பு

error: Content is protected !!