Skip to content

October 2023

புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசு குடியிருப்பு கட்டித்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் … Read More »புது வீடு கட்டி குடுங்க….. நரிக்குறவர்கள்….. புதுகை கலெக்டரிடம் மனு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா வரும்  15 ம் தேதி தொடங்குகிறது.  இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான நவராத்திரி திருவிழா 15 ந்தேதி… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் …நவராத்திரி விழா 15ம் தேதி தொடக்கம்

டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு…. ஆங்காங்கே விவசாயிகள் மறியல்

  • by Authour

காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறக்காத கர்நாடக அரசை கண்டித்தும், அதைப்பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்தும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுகை , அரியலூர் ஆகிய காவிரி  டெல்டா மாவட்டங்களில் … Read More »டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு…. ஆங்காங்கே விவசாயிகள் மறியல்

இன்றைய ராசிபலன் – 11.10.2023

இன்றைய ராசிப்பலன் – 11.10.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது… Read More »இன்றைய ராசிபலன் – 11.10.2023

இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நேற்று உலககோப்பை 8  வது  போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.  இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில்… Read More »இலங்கையை வென்று பாகிஸ்தான் அபாரம்…

கரூரில் 8 – வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…

கரூர் மாவட்டம் மலைக்கோவிலூர் பகுதியில் வசித்து வரும் கட்டடத் தொழில் முருகேசன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த 8 வயது சிறுவனிடம் செல்போனில் விளையாட்டு மொம்மை படம்… Read More »கரூரில் 8 – வயது சிறுவனை வன்புணர்ச்சியில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை…

திருச்சியில் போதை பொருள் இல்லாத இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்…

திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகம் கல்லூரியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பு சார்பில் போதை பொருள் இல்லாத இந்தியா என்கிற தலைப்பில் விழிப்புணர்வு… Read More »திருச்சியில் போதை பொருள் இல்லாத இந்தியா விழிப்புணர்வு கருத்தரங்கம்…

ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

  • by Authour

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்தவர் ஜவாத் அபு ஷமாலா. இவர்… Read More »ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடி சதம்… பாகிஸ்தானுக்கு 345 ரன் இலக்கு நிர்ணயித்த இலங்கை…

  • by Authour

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற இலங்கை அணி முதலில்… Read More »மெண்டிஸ், சமரவிக்ரமா அதிரடி சதம்… பாகிஸ்தானுக்கு 345 ரன் இலக்கு நிர்ணயித்த இலங்கை…

எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிட்ட பதிவில்.. திமுக எம்.பி, ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான… Read More »எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கம்…

error: Content is protected !!