Skip to content

October 2023

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, உட்பட 16 மாவட்டங்களில் இன்று… Read More »16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

  • by Authour

தமிழகத்தில் கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது. புதிதாக பெயர்கள் சேர்ப்பவர்கள் , திருத்தங்கள் செய்பவர்கள் செய்து கொள்ளலாம். பெயர் நீக்கம் செய்யலாம்… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் பணி…. மேலிட பார்வையாளர்கள் நியமனம்

15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….

தஞ்சை மாவட்டம் ராயப்பேட்டையில் இருந்து திருவையாறு பகுதியில் ஆட்டோவில் வாழைத்தார் ஏற்றி வந்தனர். இந்த நிலையில் ஆட்டோ மீது பதினைந்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் பயணம் செய்து வந்துள்ளனர். மேலும் செல்போன் பேசியபடி ஓட்டுனர் ஆபத்தான… Read More »15க்கும் மேற்பட்டோரை ஏற்றி வந்த சரக்கு வாகனத்திற்கு அபராதம்….

டைரக்டர் விக்ரமன் மனைவி கால்களை முடக்கிப்போட்ட பிரபல தனியார் ஆஸ்பத்திரி…..அமைச்சர் மா.சு. விசாரணை

புது வசந்தம், பூவே உனக்காக , சூர்யவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல , பிரியமான தோழி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் விக்ரமன்.   இவருடைய மனைவி ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன… Read More »டைரக்டர் விக்ரமன் மனைவி கால்களை முடக்கிப்போட்ட பிரபல தனியார் ஆஸ்பத்திரி…..அமைச்சர் மா.சு. விசாரணை

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் நடைபெறும்  தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி இன்று பகல் 11.45 மணி அளவில் பசும்பொன் வந்தார். தேவர் நினைவிடத்தில்  மாலை அணிவித்து மரியாதை … Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு…… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. அப்போது 849 மதுபான கடைகளுக்கு உரிமங்கள் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ, அமலாக்கத்… Read More »மணிஷ் சிசோடியா ஜாமீன் மனு…… உச்சநீதிமன்றம் தள்ளுபடி

முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெய்வ திருமகனாரின் திருவுருவ படத்திற்கு  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட  செயலாளர்  ப.குமார்  மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக… Read More »முத்துராமலிங்கத் தேவர் திருவுருவப்படத்திற்கு அதிமுக மா.செ.ப.குமார் மரியாதை…

ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா-கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக  நின்றது. அப்போது அதே தடத்தில், விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா… Read More »ஆந்திர ரயில் விபத்தில் 14 பேர் பலி….. விபத்துக்கான காரணம்…. பகீர் தகவல்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

  • by Authour

தஞ்சாவூர் மாநகர் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம் மூன்று மணிக்கு மேல் மழை பெய்தது. அதேபோல் இரவு… Read More »தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

  • by Authour

திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சிராப்பள்ளி அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி போக்குவரத்து கழக திருச்சிராப்பள்ளி துணை மேலாளர் ( வணிகம் ) சங்கர்… Read More »திருச்சியில் போக்குவரத்து பணியாளர்கள் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி…

error: Content is protected !!