Skip to content

October 2023

காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). பெயிண்டரான இவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு சென்னை மணலியைச் சேர்ந்த நந்தினி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.… Read More »காதல் மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவன்…

மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் ராமகுண்டம் காவல் ஆணையகத்தில் காவலராக பணி புரிந்து வருபவர் பிரசாத். மஞ்சிரியாலாவை சேர்ந்த பிரசாத் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டல சிங்காரம் கிராமத்தை சேர்ந்த கமலம்மா என்பவரின்… Read More »மாமியாரை சுட்டு கொலை செய்த போலீஸ் கான்ஸ்டபிள்…

 தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர்… Read More » தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

பெரம்பலுார் மாவட்டம், இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம் – மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்வில் மாநில திட்டக்குழுத்துணைத்தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு கலை, இலக்கியம், கல்வி, இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறை ஆகியவற்றை மாணவ… Read More »இந்தியாவிலேயே உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்…

திருச்சியில் தங்கம் விலை…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,420 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,460 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43,… Read More »திருச்சியில் தங்கம் விலை…

இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட்…..நேரில் பார்க்க ரஜினி ஆமதாபாத் பயணம்

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு… Read More »இந்தியா-பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட்…..நேரில் பார்க்க ரஜினி ஆமதாபாத் பயணம்

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்கு உள்பட்ட சொர்ணாகாட்டைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரஞ்சித் (27). இவர் 2017ம் ஆண்டில் 14 வயது சிறுமியைக் கடத்திச் சென்று முறைகேடாக நடந்து கொண்டார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீசார்… Read More »14 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபருக்கு 27 ஆண்டு சிறை….

திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. ரெட்டியாப்பட்டியிலிருந்து கோனேரிப்பட்டி செல்லும் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம… Read More »திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….

திருச்சி அருகே 3 கரவை மாடுகள் மின்சாரம் தாக்கி பலி…

  • by Authour

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் கிராமத்தில் தற்பொழுது விவசாய பணிகள் தற்போது தொடக்கத்தில் உள்ள நிலையில் உள்ளதால் மேய்ச்சலுக்கு விளை நிலங்களில் மாடுகள் அவிழ்த்து விடப்படும். அப்படி கூத்தைப்பாரை சேர்ந்த சேகர்… Read More »திருச்சி அருகே 3 கரவை மாடுகள் மின்சாரம் தாக்கி பலி…

இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த… Read More »இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய்…. முதல் விமானம் இன்று டில்லி வருகிறது

error: Content is protected !!