Skip to content

October 2023

தஞ்சை அருகே…..பார்வை விழிப்புணர்வு நிகழ்ச்சி….

மனிதவளம் மற்றும் சுற்றுச் சூழல் மலர்ச்சி அறக் கட்டளைச் சார்பில்உலக பார்வை தினத்தை முன்னிட்டு  தஞ்சை மாவட்டம்  சுவாமிமலையில் நிகழ்ச்சி நடந்தது. குருட்டுத் தன்மை தடுப்பு முன்னெடுப்பாக, பணியிடத்தில் பார்வையை பாதுகாப்பதில் கவனம் செலுத்துதல்… Read More »தஞ்சை அருகே…..பார்வை விழிப்புணர்வு நிகழ்ச்சி….

தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

தஞ்சை அருகே மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன்.‌ இவரது மனைவி கோமளவல்லி (48). இவர் கடந்த 9ம் தேதி காலையில் தனது குழந்தையின் கல்வி கட்டணத்தை செலுத்த வீட்டைப் பூட்டிக் கொண்டு… Read More »தஞ்சை அருகே வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகை திருட்டு…

அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

தஞ்சை மாவட்டம்  பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர்  இன்று டிரோனை பறக்க விட்டு ஆய்வு செய்தனர். கடந்த மாதம் மணல் குவாரி மற்றும் குவாரிகளை… Read More »அமலாக்கத்துறையினர் இன்று பாபநாசம் குவாரியில் ஆய்வு

விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், கடையக்குடி ஊராட்சி, பெருங்குடி கிராமத்தில் வருவாய் துறையின் சார்பில் விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாவிற்கான ஆணைகளை சட்டம் நீதிமன்றங்கள் , சிறைச்சாலை… Read More »விளிம்பு நிலை மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா…ஆணை வழங்கிய எஸ்.ரகுபதி..

ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

  • by Authour

தூத்துக்குடியில்  காப்பர் தயாரிக்கும் ஒரு பிரபல நிறுவனம்  செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி நடந்த  ஒரு பாய்லர் வெடித்த விபத்தில் மயிலாடுதுறையை சேர்ந்த பொறியாளர் விஜய்… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் …… தொழிலக பாதுகாப்பு இயக்குனருக்கு 7 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் அதிரடி

இந்தியாவை மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும்… நவிலு சுப்பிரமணியன்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நல்லோர் வட்டம் மாநில வழிகாட்டி நவிலு சுப்பிரமணியன் பேசியது.. இந்தியாவே மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும் என்ற முன்னாள்… Read More »இந்தியாவை மேலும் வளர்ந்த நாடாக உருவாக்க வேண்டும்… நவிலு சுப்பிரமணியன்

கரூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. வேன் டிரைவர் பலி….பரபரப்பு

  • by Authour

கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆட்டையான்பரப்பு அருகே ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி அரவக்குறிச்சியில் இருந்து கரூர் நோக்கி… Read More »கரூர் அருகே வேன் மீது கார் மோதி விபத்து.. வேன் டிரைவர் பலி….பரபரப்பு

புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வந்திதா பாண்டே  உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையினர் காவல் உதவி ஆய்வாளர்  அன்பழகன்  தலைமையில் நமணசமுத்திரம் செட்டியார் தெருவில் உள்ள ராஜேந்திரன் என்பவர் வீட்டில் கடந்த 17.09.23-ம் தேதி… Read More »புதுகையில் திருட்டு போன நகை மீட்பு… வாலிபர் கைது…

முதல்வர் ஸ்டாலினுடன் சோனியா நாளை சந்திப்பு….. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தி.மு.க.  மகளிர் அணி சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில்  நாளை(சனிக்கிழமை ) மாலை  கலைஞர்  நூற்றாண்டு மகளிர் மாநாடு, கருத்தரங்கம் நடக்கிறது. இந்த  மாநாட்டில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரியங்காவும் கலந்து… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் சோனியா நாளை சந்திப்பு….. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

  • by Authour

கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் முன்பு செல்லும் மழைநீர் வடிகால்களை அடைத்து, சிலாப் போட்டு, பந்தல் மற்றும் விளம்பர பதாகைகளை வைத்துள்ள நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி… Read More »மழை நீர் வடிகாலில் கழிவுநீரை வௌியேற்றிய நிறுவனத்திற்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்..

error: Content is protected !!