Skip to content

October 2023

காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு….

  • by Authour

காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு – கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தொடர்பாக, இன்று காவிரி மேலாண்மை… Read More »காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு….

கோவையில் பழைய இரும்பு பொருட்களால் “வெளிநாட்டு பறவை” தயாரித்து அசத்தல்…

  • by Authour

கோவை மாநகராட்சி இருக்கும் பழைய இரும்பு பொருட்களைக் கொண்டு வெளிநாட்டு பறவை தயாரிப்பு கோவை மாநகராட்சி மூலமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு குளக்கரையில் அழகுப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவை உக்கடம்… Read More »கோவையில் பழைய இரும்பு பொருட்களால் “வெளிநாட்டு பறவை” தயாரித்து அசத்தல்…

திருச்சியில் தங்கம் விலை…..

  • by Authour

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் நேற்று ஒரு கிராம் 5,460 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5,460 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 43, 360… Read More »திருச்சியில் தங்கம் விலை…..

ED சோதனைக்கு… பதுங்க மாட்டேன்… திமுக எம்பி ஆ. ராசா ஆவேசம்..

  • by Authour

கோவை சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.இதில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது மேடையில் பேசிய அவர், 2023ல் கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு போய்… Read More »ED சோதனைக்கு… பதுங்க மாட்டேன்… திமுக எம்பி ஆ. ராசா ஆவேசம்..

மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சிதம்பரம் பிள்ளை மகளிர் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்… Read More »மாபெரும் தமிழ் கனவு- பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி.. திருச்சி கலெக்டர் பங்கேற்பு..

திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நாளை ‘மகளிர் உரிமை மாநாடு….சோனியா பங்கேற்பு..

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமையில் திமுக… Read More »திமுக மகளிரணி சார்பில் சென்னையில் நாளை ‘மகளிர் உரிமை மாநாடு….சோனியா பங்கேற்பு..

தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே கரம்பத்தூரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலர் சுரேஷ் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை… Read More »தஞ்சை அருகே ரேஷன் கடை திறப்பு விழா

92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

  • by Authour

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ளது திவான்சாபுதூர் கிராமம், இந்த கிராமத்தை  சேர்ந்தவர் அப்துல் ஜப்பார் என்ற 92வயது முதியவர். இவரின் மனைவி கடந்த  ஒன்றரை  ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.  இந்த  நிலையில் இவரது … Read More »92 வயது முதியவரிடம் வீட்டை பறித்துக்கொண்டு விரட்டி விட்ட மகன்கள்….. கலெக்டரிடம் புகார்

தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அடுத்த திருப்பாலைத் துறை பாலைவனநாதர் கோயிலுக்கு உரித்தான, வெள்ளை பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்புச் செய்து வீடு, காலி மனையை அனுபவித்து… Read More »தஞ்சை அருகே ரூ.16லட்சம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…… அதிகாரிகள் அதிரடி மீட்பு

கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக… Read More »கர்நாடக அரசு காவிரி நீர் திறக்க வேண்டும்… தஞ்சையில் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!