Skip to content

October 2023

உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று அகமதாபாத்தில் மோடி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  உலக கோப்பையில் விளையாடுவதற்கான இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல்… Read More »உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

அரியலூர் அருகே வெடிபொருட்களை வைத்திருந்த உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அரியலூர் மாவட்டம் முழுவதும் வெடி பொருட்களை சட்டவிரோதமாக, அனுமதியின்றி, அனுமதிக்கப்படாத இடங்கள், மற்றும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றாத… Read More »அரியலூர் அருகே வெடிபொருட்களை வைத்திருந்த உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் ஊராட்சி ராசாம்பாளையத்தில் உள்ள பாலாஜி நகர் ஒன்பதாவது வார்டில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக முறையாக குடிநீர்… Read More »திருச்சி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல்…

திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..

திருச்சி, அரியமங்கலம் பகுதியில் உருமு நாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இரவு அர்ச்சகர் மணிகண்டன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்த பொழுது கோவிலின் நுழைவாயில் கேட்டு உடைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே உருமுநாதர் கோவிலில் பொருட்கள் திருட்டு – முதியவர் கைது..

ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் பலி .. தந்தைக்கு தீவிர சிகிச்சை…

திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசலை சேர்ந்தவர் மோகன் (வயது 70) இவருக்கு சிவகாமி (வயது 60) என்ற மனைவியும் தினேஷ் (வயது36) என்ற மகனும் உள்ளனர். மூத்த மகன் செந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு… Read More »ஸ்ரீரங்கத்தில் விஷம் குடித்த தாய்,மகன் பலி .. தந்தைக்கு தீவிர சிகிச்சை…

உலக கோப்பை… நியூசி.க்கு 246 ரன் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்…

  • by Authour

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று சென்னையில் நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் ஆடி வருகின்றன. டாசில் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.… Read More »உலக கோப்பை… நியூசி.க்கு 246 ரன் இலக்கு நிர்ணயித்த வங்கதேசம்…

”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…

  • by Authour

லியோ படத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை வௌியிட்டுள்ளது தமிழக அரசு.. விஜயின் லியோ படத்துக்கான சிறப்பு காட்சியை காலை 9 மணிக்குதான் தொடங்க வேண்டும். காலை 4, காலை 7 மணி சிறப்பு காட்சி கூடாது … Read More »”லியோ” பட சிறப்புக் காட்சிக்கு தடை…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஏழுமலையான் தரிசிக்க குடும்பத்தினருடன் இன்று திருமலைக்கு வருகை தந்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை செய்தனர். திருமலையில் தங்கிய… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

சென்னையில் லியோ பட முன்பதிவு தொடக்கம்…

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில்… Read More »சென்னையில் லியோ பட முன்பதிவு தொடக்கம்…

பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தப் பகுதியில் அளவீடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அடுத்த பட்டுக்குடி கொள்ளிடம் ஆறு அரசு மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் நேற்று முன் தினம் டிரோனை பறக்க விட்டு ஆய்வு மேற்க் கொண்டனர். கடந்த மாதம்… Read More »பட்டுக்குடி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுத்தப் பகுதியில் அளவீடு…

error: Content is protected !!