Skip to content

October 2023

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா…

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா… Read More »டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா…

சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் வட்டாரத்தில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நடைபெறுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட  ஆட்சியர் சரயுவிற்கு புகார் வந்ததை அடுத்து இது குறித்து விசாரிக்க அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் சுகாதார பணிகள் துணை… Read More »சட்டத்திற்கு புறம்பாக கர்ப்பிணிகளுக்கு வீட்டில் கருக்கலைப்பு….

இன்வெர்ட்டரை பழுதுபார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி….

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு ஏலக்கரை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் தினேஷ் (43).இவருக்கு திருமணமாகி குமாரி என்ற மனைவியும், தீரஜ் மற்றும் தனுஜ் என்ற 2 மகன்களும் உள்ளனர். வெளிநாட்டில்… Read More »இன்வெர்ட்டரை பழுதுபார்த்தபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி….

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் தமிழ்நாட்டில்… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் மழை…

புதுகை வருவாய் வட்டாட்சியராக கவியரசு பொறுப்பேற்பு…

புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியராக இரா.கவியரசு பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து இங்கு மாற்றலாகி வந்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்ற வட்டாட்சியர் இரா.கவியரசுவிற்கு  பத்திரிக்கை நிருபர்கள், அலுவலக பணியாளர்கள்,வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள்,உதவியாளர்கள்… Read More »புதுகை வருவாய் வட்டாட்சியராக கவியரசு பொறுப்பேற்பு…

அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே நாயகனைப்பிரியாள் கிராமத்தில் ஸ்ரீ விநாயக வெடி கடை இயங்கி வருகிறது. இந்த வெடி கடையை தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா மேலக்கொட்டையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தையல் நாயகி… Read More »அரியலூர் … 92 மூட்டை வெடி பொருட்கள் வைத்திருந்த வீட்டின் ரூமிற்கு சீல்….

சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

தி.மு.க.மகளிர் அணி சார்பில் சென்னையில் இன்று மாலை நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து மூலம் சென்னை செல்கின்றனர். பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள… Read More »சென்னை மகளிர் உரிமை மாநாடு….. பெரம்பலூரிலிருந்து பஸ்சில் கிளம்பிய மகளிர்…

கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

  • by Authour

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்…இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில்,தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர… Read More »கோவை.. 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கேக்.. தயாரிக்கும் பணி துவக்கம்…

மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

மயிலாடுதுறை, மன்னம்பந்தல் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட கலெக்டர்.ஏ.பி.மகாபாரதி   கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கே.மீனா , மாவட்ட… Read More »மயிலாடுதுறை…. மிதிவண்டி போட்டி… கலெக்டர் தொடங்கி வைத்தார்…

சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

சென்னையில் நாளை மாலை நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர்… Read More »சென்னை ஏர்போட்டில் சோனியா காந்தியை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்..

error: Content is protected !!