Skip to content

October 2023

கரூர் அருகே மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது…

கரூர் மாயனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணைக்கு அருகே ஆற்றின் பிடித்து விற்பனை செய்து வரும் மீன் சந்தை மிகவும் புகழ்பெற்றது. புரட்டாசி சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் ஒரு சில… Read More »கரூர் அருகே மீன் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது…

லியோ படம் வெற்றி பெற வேண்டி… நாகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

  லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த, லியோ திரைப்படம் வருகிற 19,ம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி, இன்று நாகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில்,… Read More »லியோ படம் வெற்றி பெற வேண்டி… நாகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்…

விடாமுயற்சி சூட்டிங்கில் இருந்த ஆர்ட் டைரக்டர் மிலன் காலமானார்..

அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் கலை இயக்குநர் மிலன் (54) மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கலை இயக்குநராக மிலன்… Read More »விடாமுயற்சி சூட்டிங்கில் இருந்த ஆர்ட் டைரக்டர் மிலன் காலமானார்..

கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

தென் தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என தமிழக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில் நேற்று கரூர் மாவட்டம் முழுவதும்… Read More »கரூர் அருகே வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்..

திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

  • by Authour

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இந்த படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக பல நாட்களாக செய்திகள்… Read More »திருச்சியில் விஜய் ரசிகர்கள் மோதல்.. காரணம் புஸ்சி ஆனந்த்…?

திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

  • by Authour

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் நேற்று திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாட்டு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் மூத்த காங்கிரஸ்… Read More »திமுகவை சங்கடம் ஏற்படுத்தியதா?… பிரியங்காவின் பேச்சு..

இன்றைய ராசிபலன்… (15.10.2023)…

இன்றைய ராசிப்பலன் –  15.10.2023 மேஷம் இன்று பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுப காரியங்கள் கைகூடும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். அனுபவம் உள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ரிஷபம் இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும். கடன்கள் வசூலாகும். மிதுனம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடனிருப்பவரை அனுசரித்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். கடகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வகையில் அனுகூலங்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் பாதிப்புகள் குறையும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சிம்மம் இன்று உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுக்கல் வாங்கலில் சிறப்பான லாபம் இருக்கும். கன்னி இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் போது ஒருமுறைக்கு பலமுறை… Read More »இன்றைய ராசிபலன்… (15.10.2023)…

இந்தியா அபார வெற்றி…

  • by Authour

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 12-ஆவது லீக் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய கேப்டன்… Read More »இந்தியா அபார வெற்றி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு,… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அலை மோதிய பக்தர்களின் கூட்டம்….

இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

  • by Authour

உலககோப்பையின் முக்கிய லீக் போட்டி இன்று குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.  பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக… Read More »இந்திய பந்து வீச்சில் பாகிஸ்தான் சுருண்டது..

error: Content is protected !!