Skip to content

October 2023

குழந்தை விற்பனை… அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகஜோதி – தினேஷ் தம்பதியினர், பிறந்து ஒரு வாரமே ஆன தங்களது பெண் குழந்தைக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.… Read More »குழந்தை விற்பனை… அரசு டாக்டர் சஸ்பெண்ட்…

மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

  • by Authour

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் பள்ளப்பட்டி நகராட்சி… Read More »மழையில் கவச உடையின்றி பணி செய்யும் தூய்மை பணியாளர்….

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா தொடங்கியது. முதல் நாளான இன்று  அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அம்மன் ஸ்தலங்களில் மிகவும்… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவங்கியது….

கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நதிநீரை திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக தமிழ்நாடு தமிழ்நாடு வாடகை பொருள் உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு… Read More »கர்நாடக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்…

குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள நாட்டுக்கல்பாளையம் பகுதியில் சுப்பையா கவுண்டர் தோட்டத்தில் ராமசாமி, மயிலாத்தாள் இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர், ராமசாமி இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்,மயிலாத்தாள் அப்பகுதியில் உள்ள… Read More »குடிநீர் தகராறு… பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு இளநீர் வியாபாரி தற்கொலை…

புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள  கட்டக்குடியை சேர்ந்தவர் பால்ராஜ்(36), இவரது மகள்  நிதர்சனா(5).  பால்ராஜூக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.   மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு  மனைவியை அடித்து உள்ளார். இந்த… Read More »புதுக்கோட்டை விவசாயி… மகளுடன் தற்கொலை….. அதிர்ச்சி தகவல்

பலத்த மழை……கரூர் அருகே குளம் உடைந்து தண்ணீர் வீணானது

  • by Authour

கரூர் மாவட்டம்  முழுவதும் நேற்று இரவு பலதத மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது. கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட… Read More »பலத்த மழை……கரூர் அருகே குளம் உடைந்து தண்ணீர் வீணானது

கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

  • by Authour

கரூர் மாவட்டம், கடவூர் அருகே செம்மநத்த கிராமம் அரசகவுண்டனூரில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தை 100 நாள் வேலைத்திட்டத்தில் குளத்தை தூர்வார்பட்ட நிலையில் நள்ளிரவில் பெய்த கனமழையால் குளம் கரை உடைந்து… Read More »கரூர் அருகே குளம் உடைந்து நீர் வீணாவதால் விவசாயிகள் கவலை…

காஸாவை , இஸ்ரேல் ஆக்ரமிப்பு செய்யக்கூடாது…. அமெரிக்கா கண்டிப்பு

இஸ்ரேலுக்கும், ஹமாஸ்  இயக்கத்துக்கும் தீவிர போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன்   கூறியதாவது:ஹமாசை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும். இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும்.  ஆனால்  காஸாவை … Read More »காஸாவை , இஸ்ரேல் ஆக்ரமிப்பு செய்யக்கூடாது…. அமெரிக்கா கண்டிப்பு

டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

  • by Authour

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இன்று முதல் 21-ம் தேதி வரை இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று… Read More »டெல்டா உள்பட 20 மாவட்டங்களில் மழை…. கரூர், திண்டுக்கல்லில் பள்ளி, கல்லூரி விடுமுறை

error: Content is protected !!