Skip to content

October 2023

உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

உத்தர பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் பிந்தோ கிராமத்தில் வசித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியில் பி.ஏ. படித்து வருகிறார். அவர் தினந்தோறும் கல்லூரிக்கு நடந்து சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஜிதேந்திர திவாரி என்பவர் அந்த… Read More »உ.பி. மாணவிக்கு பாலியல் சீண்டல்…. தட்டிக்கேட்டதால் 10 பேர் மீது துப்பாக்கிசூடு

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

  • by Authour

மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு  ஐஓசி தலைவர் தாமஸ் பாக் தலைமை தாங்கினார்.  இந்த கூட்டத்தில் 2028  லாஸ்… Read More »2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

  • by Authour

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும்,100 நாள் வேலை திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்காத பா.ஜ.க அரசை கண்டித்தும் மதிமுக சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே … Read More »மக்களவை தேர்தல்…. பம்பரம் சின்னத்தில் தான் மதிமுக போட்டி….. திருச்சியில் துரைவைகோ பேட்டி

திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள், சமுதாய நலக்கூடம் முன் பஸ்சுக்காக… Read More »திருப்பூர்……சமுதாய நலக்கூடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

5 நபர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிகர் பெருமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கும், வணிகவரித் துறைக்கும் இடையே உள்ள வரி நிலுவை மற்றும் மேல்முறையீடுகள் குறித்த பிரச்சினைகளை முடிவுக்குக்… Read More »5 நபர்களுக்கு வரி நிலுவை ரத்து சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..

புதிய வரி நிலுவைத் தொகை சமாதான திட்டம்… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர்  ஏ.எம். விக்கிரமராஜா, பொருளாளர் சதக்கத்துல்லா, கூடுதல் செயலாளர் வி.பி. மணி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து,… Read More »புதிய வரி நிலுவைத் தொகை சமாதான திட்டம்… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…

அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

  • by Authour

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும்  19ம் தேதி திரையிடப்படுகிறது. இந்த படத்திற்கு சிறப்பு  காட்சி நடத்த அனுமதி கேட்டு   படத்தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ அரசிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து உள்துறை … Read More »அரசு விதிகளை மதிக்காத லியோ திரையிடப்படும் தியேட்டர்கள்….. கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

  • by Authour

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் மேயர் அன்பழகன் இன்று மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் வைத்திநாதன் , துணை மேயர் திவ்யா, நகர பொறியாளர் சிவபாதம்,… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்..

கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

  • by Authour

கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த மல்லம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்ததது. இங்கிருந்து லாரிகள் மூலம் அள்ளப்படும் மணல் எல்லைமேடு, கணபதிபாளையம், நன்னியூர் புதூர் அரசு மணல் கிடங்கில்… Read More »கரூர் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்…..

புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள புளியஞ்சோலை நாமக்கல், சேலம், பெரம்பலூர், திருச்சி , கரூர் ஆகிய மாவட்டம் மக்களுக்கு சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.… Read More »புளியஞ்சோலை சுற்றுலா தலம் மூடல்…. கனமழையால் நடவடிக்கை..

error: Content is protected !!