Skip to content

October 2023

அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணிநேரத்தில் 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

  • by Authour

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ்… Read More »முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர் மகேஷ் மரியாதை….

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள ராகு பகவான் ஸ்தலமாக திருநாகேஸ்வரத்திற்கு வருகை புரிந்து தெலுங்கு திரையுலக பிரபல நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமூரி பாலகிருஷ்ணா சுவாமி தரிசனம் செய்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து… Read More »கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் கோவிலில் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா சாமி தரிசனம்..

கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் எவை? இது நீதிமன்ற வரம்புக்குள் வராது…. மத்திய அரசு அதிரடி

  • by Authour

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனம் வங்கி மூலம் தேர்தல் பத்திரங்களைப் பெறலாம். இந்தப்… Read More »கட்சிகளுக்கு நிதி வழங்கும் நிறுவனங்கள் எவை? இது நீதிமன்ற வரம்புக்குள் வராது…. மத்திய அரசு அதிரடி

பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் 31 இடங்களில்  கல் குவாரிகள் நடத்த  டெண்டர் கோரப்பட்டு இருந்தது. டெண்டருக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.  டெண்டர் விண்ணப்பங்கள் பெறுவதற்கான  மூடி முத்திரையிடப்பட்டிருந்த பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள  சுரங்கத்துறை … Read More »பெரம்பலூரில் கல்குவாரி டெண்டர் பெட்டி உடைப்பு….. குவாரி ஏலம் ரத்து

தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

  • by Authour

தஞ்சை மாவட்டம் அருந்தவபுரம் நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற துணைத்… Read More »தஞ்சை அருகே நடுப்பட்டிக்கு வரும் பஸ்சை கூடுதலாக ஒரு முறை இயக்க வேண்டும்… மனு

தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் 116ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நடைபெற்றது. இதை ஒட்டி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி பகுதியில் உள்ள… Read More »தஞ்சையில் இந்திய கம்யூ., சார்பில் தேவர் சிலைக்கு மரியாதை…

தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன் என்பவரின் மகன் துரைராஜன் (39). இவர் ஊட்டியில் மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »தஞ்சை அருகே மினி லாரி மோதி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் பலி….

தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

  • by Authour

119  தொகுதிகளைக்கொண்ட தெலுங்கானா மாநிலத்தில்  வரும் நம்பவர் 30ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் ஆளும்  பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக  துப்பாக் தொகுதியில்  தற்போதைய எம்.பி. பிரபாகர் ரெட்டி நிறுத்தப்பட்டிருந்தார். அவர்… Read More »தெலுங்கானா…. தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி வேட்பாளருக்கு கத்திக்குத்து

டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவி பலி….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 5ம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ளார். 5ம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி (10) தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!