October 2023
பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது
திருவாரூர் மாவட்டம் பெருமாள் அகரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன், இவர் பட்டா மாற்றுவதற்காக பெருமாள் அகரம் விஏஓ சுதாவிடம் விண்ணப்பம் கொடுத்தார். பட்டா மாற்றுவதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். இதுகுறித்து மதியழகன்… Read More »பட்டாவுக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம்……திருவாரூர் அருகே விஏஓ கைது
திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவை மண்ணச்சநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். சமூக நலத்துறை… Read More »திருச்சி அருகே 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது. உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் முகமது யூசுப் தமைமையில் நடைபெற்ற இந்த… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
வாச்சாத்தி வழக்கில் அப்பீல்…. மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்களால் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட 12 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து… Read More »வாச்சாத்தி வழக்கில் அப்பீல்…. மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
திடீரென செம்மண் நிறத்தில் மாறிய புதுவை கடல்…. சுற்றுலா பயணிகள் பரபரப்பு
கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுச்சேரி கடற்கரையைதான். இதனால் இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள். இன்று காலை வழக்கம்போல புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும்… Read More »திடீரென செம்மண் நிறத்தில் மாறிய புதுவை கடல்…. சுற்றுலா பயணிகள் பரபரப்பு
9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்து விட்டது. பாஜகவுடன் சேர்ந்ததால் தான் நமக்கு முஸ்லிம் ஓட்டு கிடைக்கவில்லை என்று அதிமுக நம்புகிறது. தமிழ்நாட்டில் நமக்கு இருந்த ஒரே ஆதரவும் போய்விட்டது ,… Read More »9 தொகுதியில் மட்டும் பாஜக போட்டி….அதிமுக கூட்டணியை புதுப்பிக்கவும் திட்டம்
திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர்கோயில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 9 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி என்கிற நகை கடை செயல்பட்டு வந்தது. 0% செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை… Read More »திருச்சியில் பிரபல நகைக்கடை திடீர் மூடல்…பரபரப்பு..
அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்
அதிமுக 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இன்று அந்த கட்சியின் 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் 52-ம் ஆண்டு தொடக்க… Read More »அதிமுக 52ம் ஆண்டு விழா….கட்சி ஆபீஸ் விழாக்கோலம்
தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும்… Read More »தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….