Skip to content

October 2023

திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

  • by Authour

ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பார்கள்.  இந்த மாதத்தில் இரவு நேரமும், பகல் நேரமும் சமமாக இருப்பதால், இதற்கு ‘துலா (தராசு) மாதம் என்று பெயர். ‘ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் நீராடுவது புண்ணியம் … Read More »திருப்பராய்த்துறையில் துலா ஸ்நானம்….. ஆயிரகணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் நீராடினர்

தென் ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சியை கொடுத்து 38 ரன்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து..

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 38 ரன்களில் வீழ்த்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது நெதர்லாந்து அணி. கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து அணியை ஆப்கன் அணி  தோற்கடித்த… Read More »தென் ஆப்பிரிக்காவிற்கு அதிர்ச்சியை கொடுத்து 38 ரன்களில் வெற்றி பெற்ற நெதர்லாந்து..

இன்றைய ராசிபலன்.. (18.10.2023)

இன்றைய ராசிபலன் –  18.10.2023 மேஷம் இன்று உங்களுக்கு மனக்குழப்பமும், கவலையும் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எதிலும் கவனம் தேவை. ரிஷபம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும். மிதுனம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். நவீனகரமான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளால் நல்ல லாபம் கிட்டும். கடகம் இன்று தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக சிறு சிறு நெருக்கடிகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் உடனிருப்பவர்களால் இடையூறுகள் உண்டாகும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும். சிம்மம் இன்று தொழிலில் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். கன்னி இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். துலாம் இன்று பிள்ளைகள் வகையில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் எதிர்பாராத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெற்று மன நிம்மதி அடைவீர்கள். விருச்சிகம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடனும் புது தெம்புடனும் காணப்படுவீர்கள். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். தனுசு இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகரம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பணப்பிரச்சினை நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். கும்பம் இன்று உங்களுக்கு மனஅமைதி இருக்கும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலையில் சிலருக்கு திறமைகேற்ற பதவி உயர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மீனம்… Read More »இன்றைய ராசிபலன்.. (18.10.2023)

கரூர் அருகே தேனீ கொட்டி விவசாயி உயிரிழப்பு…

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே கவுண்டன் புதூர் பகுதி சேர்ந்தவர் ராமசாமி ( 63). விவசாயி. இவரது தோட்டம் செல்வநகர் பகுதியில் உள்ளது. அவரது தோட்டத்தின் அருகே இருந்த தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத்தேனீக்கள்… Read More »கரூர் அருகே தேனீ கொட்டி விவசாயி உயிரிழப்பு…

அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,17.10.2023:தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

  • by Authour

நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தை கொண்டாடும் வகையில் தினமும் ஆயிரம் பேர் வீதம் தொடர்ந்து 25 நாட்கள் அன்னதானம் வழங்கும் திட்டத்தை கார்த்தி மக்கள் நல மன்றத்தை தொடங்கியுள்ளனர். கார்த்தி நடிப்பில்… Read More »தினமும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் கார்த்தி ரசிகர்கள்….

திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

திருச்சியில் வரும் 19.10.2023 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 0400 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் மின் விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். தென்னூர் துணை… Read More »திருச்சியில் 19ம் தேதி மின்தடை….

லியோ பேனர்கள் வைக்க தடை…சென்னை ஐகோர்ட் உத்தரவு…

  • by Authour

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கம் இப்படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். படத்தில் அர்ஜுன், திரிஷா, சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில்… Read More »லியோ பேனர்கள் வைக்க தடை…சென்னை ஐகோர்ட் உத்தரவு…

முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம், திருப்பெருந்துறை ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.61.53 லட்சம் மதிப்பீட்டில் காலகம் முதல் ஆவுடையார்கோவில் வரை… Read More »முடிவுற்ற சாலை பணி…. புதுகை கலெக்டர் ஆய்வு…

எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

தஞ்சை மாவட்டம் மாத்தூர் கிழக்கில் உள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதாகியதால் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் கட்டுமான பணி தொடங்கப்படாமல் உள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பட்டியலின… Read More »எரியூட்டும் மேடை அமைக்க வலியுறுத்தி மார்க்ஸ்ட் கம்யூ., போராட்டம்…

error: Content is protected !!