Skip to content

October 2023

நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் வானவன்மகாதேவி மீனவர் காலனியைச் சேர்ந்த நாகப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, ராஜகோபால், மகாலிங்கம், ஆகிய ஐந்து மீனவர்களும் அதேபோல் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் செல்வம்,… Read More »நாகை மீனவர்களை நிர்வாணப்படுத்தி கொலை வெறி தாக்குதல்…. இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்…

சென்னை….20 இடங்களில் ஐ.டி. ரெய்டு

  • by Authour

சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட… Read More »சென்னை….20 இடங்களில் ஐ.டி. ரெய்டு

கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரபு சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக தங்கவேல் இன்று 19வது ஆட்சியராக பதவி ஏற்றுக் கொண்டார். கரூர் மாவட்டத்தில் அரசு திட்டங்களையும்,… Read More »கரூர் மாவட்டத்தில் 19வது கலெக்டராக தங்கவேல் பதவி ஏற்பு….

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

காலேஜ் பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து… இருளில் மூழ்கிய வால்பாறை நகரம்..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை நடுமலை சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் மோதியது.இதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்தது இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது,… Read More »காலேஜ் பஸ் மின்கம்பத்தில் மோதி விபத்து… இருளில் மூழ்கிய வால்பாறை நகரம்..

மயிலாடுதுறை காவிரியில் தண்ணீர் இல்லாததால்…. ஷவர் அமைத்து …… துலாஸ்நானம் அனுசரிப்பு

  • by Authour

நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் கங்கையில் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்ததாகவும் கங்கை தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்திதபோது நீ மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி பாவங்களை போக்கிக்… Read More »மயிலாடுதுறை காவிரியில் தண்ணீர் இல்லாததால்…. ஷவர் அமைத்து …… துலாஸ்நானம் அனுசரிப்பு

விவாக ரத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் காரணமா? இமான் மனைவி பகீர் தகவல்

  • by Authour

  முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் அளித்த பேட்டியில்,  “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி… Read More »விவாக ரத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் காரணமா? இமான் மனைவி பகீர் தகவல்

கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு… Read More »கரூர் மாவட்டத்தில் மிதமான மழை…. வாகன ஓட்டிகள் அவதி…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

  • by Authour

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா கடந்த 15 ந்தேதி தொடங்கியது. 3 ம் நாளில் அம்மன் மகிஷா சுரமர்தினி அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதி உலா….

500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இன்று 12வது நாளாக  போர் நடந்து வருகிறது.  காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. மருத்துவமனைக்கு பின்புறத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 500… Read More »500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

error: Content is protected !!