Skip to content

October 2023

ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் காலமானார்..

  • by Authour

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்(82)காலமானர் . ஆதிபராசக்தி கோவிலுக்குள் சென்று பெண்களும் ஆராத்தி செய்து வழிபடலாம் என்கிற முறையினை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த சில மாதங்களாக… Read More »ஆன்மீகவாதி பங்காரு அடிகளார் காலமானார்..

க்யூட் மம்மி நயன்…. போட்டோஸ் வைரல்…

திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தாலும், ஒரு தாயாக தனது கடமைகளை சரிவர செய்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் தனது மகனை தாலாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை… Read More »க்யூட் மம்மி நயன்…. போட்டோஸ் வைரல்…

கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

  • by Authour

கரூர் மாவட்டம் க.பரமத்தி வட்டார அளவில் நடைபெறும் மாணவ மாணவிகளின் கலைத் திருவிழா நடைபெற்றது இதில் கும்மி, தனி நடனம், செவ்வியல், நாட்டுப்புற நடனம், தேவராட்டம், கோலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில்… Read More »கலைத் திருவிழா… ஒயிலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள்…

தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

கத்தாரில் மாஸ்டர் ஓபன் செஸ் போட்டி அக்.10 முதல் 20 வரை நடக்கிறது. இதில் உலகின் சிறந்த முன்னணி செஸ் வீரர்கள் 160 பேர் பங்கேற்றனர். இப்போட்டி 9 சுற்றுக்களாக நடக்கிறது. இதுவரை 6… Read More »தஞ்சை வீரர் சாதனை… உலகின் நம்பர் 1 செஸ் வீரரை வீழ்த்தினார்..

ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

  • by Authour

திருச்சி அமைச்சர் நேருவின்  தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக மாஜி பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர்  விசாரணை நடத்தியுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முதன்மைச்… Read More »ராமஜெயம் கொலை வழக்கு…. மாஜி பாமக பிரமுகரிடம் விசாரணை…பரபரப்பு…

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

  • by Authour

தஞ்சை அருகே புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். இங்குள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும்… Read More »புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

தஞ்சை, மானம்புச்சாவடி சின்ன அரிசிக்கார தெருவை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் அய்யப்பன் (34). இவர் ஒரு கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கடன் பிரச்சனை…. தஞ்சையில் டீ மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு….

திருச்சி மாவட்டம் துறையூர் துறையூரில் தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை ஊட்டச்சத்து வளர்ச்சி திட்டத்தின் கீழ் சுமார் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார்… Read More »திருச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு….

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த… Read More »தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர் எடப்பாடிதான்…. பதிலடி கொடுத்த அமைச்சர் ரகுபதி

error: Content is protected !!