Skip to content

October 2023

திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரையின் பேரில் , திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார்.இதையடுத்து திருச்சி மாமன்ற உறுப்பினரான எல்.ரெக்ஸ், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக  காங்கிரஸ்… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங். தலைவராக ரெக்ஸ் பதவியேற்றார்

பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசர கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை… Read More »பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம்… இன்று சோதனை

திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்படாமல் உள்ள திருட்டு வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்க எஸ்.பி. வந்திதா பாண்டே, சிறப்பு ஆய்வு கூட்டம் நடத்தி காவல் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.அதன் அடிப்படையில் மணமேல்குடி காவல்  நிலைய குற்ற… Read More »திருட்டு வழக்கில் சிறப்பாக துப்புதுலக்கிய போலீசாருக்கு புதுகை எஸ்.பி. பாராட்டு

மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் வரும் 25ந்தேதி ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தினசரி காய்கறி சந்தை திறக்கப்பட உள்ளது.தலைவாசல்,ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ளது போல் பிரம்மாண்டமாக காய்கறிசந்தை திறக்கப்பட்டு இங்கிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஏற்றுமதி… Read More »மலையாளபட்டியில் ப்ளஸ்மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் குழு அமைப்பு…

திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல நகரங்களுக்கும்,  சிங்கப்பூர்,  மலேசியா,  துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருச்சி விமான நிலையம் வந்து… Read More »திருச்சி விமானத்தில் வெடிகுண்டு… வாட்ஸ் அப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு

பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை 1970ல் உருவாக்கியவர் பங்காரு அடிகளாகார்.  அவர் நேற்று  மாலை மாரடைப்பால் காலமானார். இதுபற்றிய செய்தி அறிந்ததும்  தமிழகம் மட்டுமல்லாமல்  ஆந்திரா, புதுச்சேரி,  கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும்  செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடலுக்கு ஸ்டாலின் உள்பட 3 முதல்வர்கள் நேரில் அஞ்சலி

பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்  உருவாக்கியவர்  ஆன்மிக குரு பங்காரு அடிகளார்.   இந்த சித்தர் பீடத்தில் கருவறைக்கு பெண்களும் சென்று  பூஜை செய்யலாம்.  இங்கு  செல்லும் பக்தர்கள் செவ்வாடை… Read More »பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

இன்றைய ராசிபலன் (20.10.2023)….

வௌ்ளிக்கிழமை.. மேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. மிதுனம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழில் வியாபார ரீதியாக உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். சிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சற்று சுமாரா£க இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். கன்னி இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இருந்த இடையூறுகள் விலகும். துலாம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும். விருச்சிகம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் கையிருப்பு குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். வேலைபளு குறையும். கடன் பிரச்சினைகள் விலகும். தனுசு இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். மகரம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். மீனம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் அருகே கொட்டப்பட்டு பகுதியில் ஐஸ்வர்யா எஸ்டேட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த சில வருடங்களாக திருச்சி மாநகராட்சி சார்பில்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து இரவில் பொதுமக்கள் முற்றுகை..

திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காங்., அலுவலகத்திற்கு பூட்டு போட்ட 20 பேர் மீது வழக்கு..

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவகர் மாற்றப்பட்டு புதிய தலைவராக எல்.ரெக்ஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருநாவுக்கரசர் எம்.பி. செயல்பாடுகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு தரப்பினர் நேற்று… Read More »திருநாவுக்கரசருக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி காங்., அலுவலகத்திற்கு பூட்டு போட்ட 20 பேர் மீது வழக்கு..

error: Content is protected !!